Mm- online frenzz

Advertisement

fathima.ar

Well-Known Member
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நா7தியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாட

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கை தெற்கே பாயாத காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

1998ல் புலமை பித்தன் எழுதியது....... 30 வருடத்தில் என்ன மாறியிருக்கிறது????


ஒன்னும் மாறாதுன்னு மக்களே சீர் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க...

Waiting for the big change
 

mithravaruna

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையயை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இனையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
ஆம் பாத்திமா, பெண் மனதின் உன்மையான நடப்பு.

அருமை
 

rathippria

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையயை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இனையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
Nice;)
 

Rekha

Well-Known Member
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நா7தியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாட

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கை தெற்கே பாயாத காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

1998ல் புலமை பித்தன் எழுதியது....... 30 வருடத்தில் என்ன மாறியிருக்கிறது????
இது பாட்டுக்கு பதில் இல்லை ... 30 வருடத்தில் மாறியது என்ன தெரியுமா? குடிப்பது தவறு என்று சொன்னவர்கள் இன்று அதை கௌரவம் ஆக்கி விட்டார்கள் ... பாலியல் வன்கொடுமைக்கு வயது காரணம் காட்டி விடுதலை கிடைக்கிறது... கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாதவர் தான் பிழைக்க முடிகிறது... எதிர்ப்பவர் மீது சட்டம் பாயும் இல்லை மண்ணாவார்... இல்லயா யாரையும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.. உழவனுக்கு சோரில்லை... உழுபவனுக்கு நிலமில்லை ... நிலமிருந்தாலும் உழ மனமில்லை.. காணும் இடம் யாவிலும் ரியல் எஸ்டேட்.. ஊருக்குள் காட்டு விலங்குகள்.. உண்மை, நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம்... எல்லாம் இருந்தும் எதும் செய்யாத உலகம் .. இலவசத்தில் வாழும் அவலம்... இது எல்லாம் தெரிந்தும் சும்மா கருத்து மட்டும் பேசும் நான்..........
 

fathima.ar

Well-Known Member
இது பாட்டுக்கு பதில் இல்லை ... 30 வருடத்தில் மாறியது என்ன தெரியுமா? குடிப்பது தவறு என்று சொன்னவர்கள் இன்று அதை கௌரவம் ஆக்கி விட்டார்கள் ... பாலியல் வன்கொடுமைக்கு வயது காரணம் காட்டி விடுதலை கிடைக்கிறது... கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாதவர் தான் பிழைக்க முடிகிறது... எதிர்ப்பவர் மீது சட்டம் பாயும் இல்லை மண்ணாவார்... இல்லயா யாரையும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.. உழவனுக்கு சோரில்லை... உழுபவனுக்கு நிலமில்லை ... நிலமிருந்தாலும் உழ மனமில்லை.. காணும் இடம் யாவிலும் ரியல் எஸ்டேட்.. ஊருக்குள் காட்டு விலங்குகள்.. உண்மை, நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம்... எல்லாம் இருந்தும் எதும் செய்யாத உலகம் .. இலவசத்தில் வாழும் அவலம்... இது எல்லாம் தெரிந்தும் சும்மா கருத்து மட்டும் பேசும் நான்..........

அதையும் சத்தமா பேச முடியாது...
பட் நம்ம நல்லவங்களா இருக்கலாம்...
நல்ல விதைகளை விதைக்கலாம்..
 

laksh

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையயை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இனையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
ennai pol oru thozhi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top