மங்கையிடம் பேசலாம் னு சொல்லும்பொழுது பொன்னி அமைதியாய் இருந்திருக்கலாம் பொன்னி அவசரப்பட்டு வாயை விட்டுவிட்டால் எல்லாம் அம்மா பார்த்துக்காட்டும் னு அமுதாவுக்கு படிக்கணும் னு ஆசையாயிருந்தால் அவளே கேட்டிருக்கலாம் சரயு டியர் ஏற்கனவே ஒரு தடவை பட்டது போதாதா இந்தப் பொன்னிக்கு பத்த வைச்சுட்டியே பரஞ்சோதி யம்மா தன் வீட்டுப் பெண்ணை வீட்டுக்கு வந்த மருமகள் குறைவாக சொல்வதாக எல்லோருக்கும் நினைப்பு இளங்கோவை த் தவிர முட்டாள் ஜென்மங்க போலவே சக்தி டியர்
பொன்னி அவசரப்பட்டு வாயை விட்டுவிட்டால் எல்லாம் அம்மா பார்த்துக்காட்டும் னு அமுதாவுக்கு படிக்கணும் னு ஆசையாயிருந்தால் அவளே கேட்டிருக்கலாம் சரயு டியர் ஏற்கனவே ஒரு தடவை பட்டது போதாதா இந்தப் பொன்னிக்கு பத்த வைச்சுட்டியே பரஞ்சோதி யம்மா தன் வீட்டுப் பெண்ணை வீட்டுக்கு வந்த மருமகள் குறைவாக சொல்வதாக எல்லோருக்கும் நினைப்பு இளங்கோவை த் தவிர முட்டாள் ஜென்மங்க போலவே சக்தி டியர்