Kavipritha's Mittaai Puyalae 13

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
"அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும்
கூடாது நம்ப முடியவில்லை (அவளா)

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை (அவளா)

உப்பு மழை நீரும் சர்க்கரையாகலாம் முப்பது நாளில் நிலவைப் பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை (அவளா)

அன்னை தந்த பால் விஷமுமாகலாம் என்னைப் பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரைத் தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை இல்லை இல்லை (அவளா)"
பானு சிஸ், நான் இந்த பாட்டைத்தான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன்....



நான் "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பதும் அதுவரை அதுவரை
நீயா பேசியது"
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இந்த ஜெகன்-லாம் ஒரு
பெரிய மனுஷனா,
கவிப்ரிதா டியர்?

என்னய்யா நீங்களும்?
உங்கள் ஜாதியும்?
கறிவேப்பிலைக் கொத்து மாதிரி
மூணு பொண்ணுங்களுக்கு
(or இரண்டு?) பின்னாடி தவமாய்
தவமிருந்து பெத்த ஒரே ஆசை
மகன் பிரகதீஷ்
அவனோட ஆசைப்படி, அந்த
சாக்க்ஷிப் பொண்ணைத்தான்
கதீசுக்கு கட்டி வையுங்களேன்

அடேய், பிரின்சி ரங்கராஜ்?
என்னோட கைல நீ மாட்டினே
மவனே, உனக்கு சங்குதான்
இந்த ரங்கராஜனுக்கு பொண்ணு
இல்லையோ, கவிப்ரிதா டியர்?

இனி, பிரகதீஷ் என்ன பண்ணப்
போறான், கவி டியர்?
பெற்றோரை மீறுவான்-னு
எனக்குத் தோணலை-ப்பா
ஜகு மாதிரி ஜெகனை, கதீஷ்
ஈஸியா நினைச்சுட்டானோ?
ரங்கனுக்கு பொண்ணு இல்லை பானு சிஸ்

இது ஒரே பிசினஸ் செய்பவர்களின் ஈகோ......

கதீஷ் ரொம்ப நல்லவன் சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
பானு சிஸ், நான் இந்த பாட்டைத்தான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன்....



நான் "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பதும் அதுவரை அதுவரை
நீயா பேசியது"
சபாஷ், கவிப்ரிதா டியர்
"நீயா பேசியது என் அன்பே.........." இப்பொழுது சாக்க்ஷி and பிரகதீஷுக்கு பொருத்தமான பாடல்தான்
இந்தப் பாட்டு நான் அவ்வளவாக கேட்டதில்லைப்பா
அதனால "நீயா பேசியது"
பாடலின் வரிகள் தெரியலே,
சாரி, கவிப்ரிதா டியர்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
All of Katish's dreams has got shattered, poor boy..For Sakshi too, it must have been terrible for her to say that to him, that she doesn't need him even as a friend..
சூழ்நிலைகள் தான் ஒருவரை தீர்மானிக்கிறது. எல்லாருக்கும், எல்லா நேரமும், எல்லாம் நடந்து விடுவதில்லையே தானே டீச்சர்..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி தெருஞ்சக்கவும் இல்லை புருஞ்சகவும் இல்லை. ஜெகன் புத்திசாலி நினைந்துகொண்டு ஏதோ செய்ராரு ஆனா அதுவேஆவருக்கு repeatஆக போகுதுனு நினைக்கிறேன் எப்படீனு பார்ப்போம்
அடுத்த பதிவிற்கு ஆவலுடன் உங்கள் வாசகி
உறவுகள் எல்லா நேரமும் நல்லது செய்யாதே... வள்ளி சிஸ்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top