மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
சபாஷ் பூங்கோதை
என் மனசைப் படிச்ச மாதிரியே லட்டு லட்டா சூப்பரா கேள்விகள் கேட்டாள்
சூப்பர் சூப்பர் பூங்கோதை
ஹ்ம்ம்.........என்ன கேட்டு என்ன பிரயோஜனம்?
வாசுவுடன்தான் சரண்யா கல்யாணம் நடக்கப் போகுது
வைதேகியும் வள்ளியும் சரண்யாவை என்ன பாடுபடுத்தப் போறாங்களோன்னு நினைத்தால்தான் கவலையா இருக்கு
அடிப்பாவி வைதேகி
பச்சை மண்ணுக்கு ராத்திரியில் பாலைக் கலக்கிக் கொடுக்கக் கூட முடியலையா?
தௌசண்டுதான் இருந்தாலும் அந்த குழந்தை உன் பேரன் இல்லையா?