மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
போங்கப்பா
எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு
கூமுட்டை தாய் மாமன் சீனிவாசனால் வீணாப்
போன வாசுப் பயல் சரண்யாவுக்கு தாலி மட்டும் கட்டிட்டு மிலிட்டரிக்கு ஓடிடப் போறான்
ஆஆஆஆஆசைப் பொண்டாட்டி பிரேமாஆஆஆஆ இல்லைன்னு இனி இங்கு வரவே மாட்டான்னு தோணுது
முன்னாடி போல வைதேகியும் கூப்பிட மாட்டாள்
இந்த லூசு சரண்யாவின் தியாகத்தைப் புரிந்து கொள்ளாமல் வைதேகி வந்தனா பிரேமாவின்
அம்மா அண்ணன் எல்லோரும் வறுத்தெடுக்கப் போறாங்க
வாசு மீது வைத்திருக்கும் அன்புக்காக சரண்யா பொண்ணும் எல்லாத்தையும் சகிச்சுக்கப் போகுது
எது எப்படியோ வைதேகிக்கு சம்பளமில்லாத
ஒரு வேலைக்காரி பேரனுக்கு ஒரு ஆயா கிடைத்து விட்டாள்