Lakshmimurugan
Well-Known Member
அருமையான கதை, ஆனால் இனிமையான முடிவு என்று சொல்ல முடியவில்லை, யார் யாருக்கு வாழ்க்கை என்ன வைத்து இருக்கிறது, என்று தெரியாமல் தான் வாழ்கிறோம் இனிமேலாவது சிந்து மாதிரி கஷ்டபடுவர்களின் வாழ்க்கை விடியட்டும் என்று வேண்டிக் கொள்ள மட்டுமே மு.டியும்