malar02
Well-Known Member
hi friend
MM ,MM ஏன் ஏன் இப்படி இந்த ஏபியின் ரகசியம் என்ன என்று ஓரளவுக்கு கெஸ் பண்ணியிருந்தாலும் இந்த மாதிரி நினைக்கவில்லை ரொம்ப ஷாக்
நான் எதோ ஆஸிடண்ட் இல்லை அதோ சிக்கலில் இருந்து காப்பறுத்தல் என்று நினைத்தேன்
அவள் மரணத்தை தழுவ நினைத்தாள் என்கிற நிலை பாடடை அதுவும் தான் எடுத்து கொள்ளும் மாத்திரையை போட்டு கொண்டு வீடுவிட்டு வெளியே சென்றுவிட்டாள் எவ்வளவு மனக்காயம் விரக்தி அடைந்து இருக்க வேண்டும்.......
ஏன் இப்படி செய்ய வைத்தீர்கள் இதுவரை நான் ஈஸ்ஸை வெறுத்ததே இல்லை ஆனால் இந்த எபியில் வெறுக்கிறேன்.....
அவள் மனக்காயம் எவ்வ்ளவு மனஅழுத்தம் இருந்திருக்கும் என்பது இப்போது புரிகிறது பயங்கர கடிக்கு அர்த்தம் .....தான் இறக்கும் வேண்டும் என்கிற அளவுக்கு அன்று கொண்டு சென்றானே மனது ஷேமா பீல் பண்ணியிருக்கும் ......
எவ்வளவோ பிரண்ட்ஸ் கூட சுத்தினபோதுகூட பாதுகாக்க பட்டாள் தாஸால் ஆனால் அன்று இவனை நம்பிவந்து....
போங்க MM நீங்க என்னவெனா சொல்லுங்கள் அவ்ளதானே இழுத்துவிட்டு கொண்டாள் அப்பிடி இப்படினு.......... நல்லவன் என்று நம்பிவந்து ஏமாந்த மனம்....... உலகத்தில் யாரு துணையும் தனக்கில்லை என்று மறுக்கிய நிலை......... உறவுகள் இருந்தும் உரிமையாய் கொள்ளமுடியாத உறவாய் போனாளே அந்த இளம்குருத்து
//நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
உறவுகள் இருந்தும்........
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு சொந்தம் யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வித போட்டதாரு
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே//
அதுவும் அவளுக்கு என்ன நடந்தது என்று கூட அறியமுடியாத நிலையில் வீ டுவாசல் இல்லாமல் தனித்து உணர்ந்துவிட்டாள்ஆனால்... நல்லவர்களுக்கு கடவுள் துணை நிற்பார் அஸ்வின் வந்தான்
சுயநலமாய் மனம் இருந்தபோது வாழ்வை துலைத்தான்....... மனதனில் இருக்கும் மிருகம் மீட்டியது வாழ்வை
பொதுநலமாய் மனம் மாறிய போது மனிதனின் உள்கடவுள் வாழ்வை மீட்டெடுத்தது இனி ...அவன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
MM ,MM ஏன் ஏன் இப்படி இந்த ஏபியின் ரகசியம் என்ன என்று ஓரளவுக்கு கெஸ் பண்ணியிருந்தாலும் இந்த மாதிரி நினைக்கவில்லை ரொம்ப ஷாக்
நான் எதோ ஆஸிடண்ட் இல்லை அதோ சிக்கலில் இருந்து காப்பறுத்தல் என்று நினைத்தேன்
அவள் மரணத்தை தழுவ நினைத்தாள் என்கிற நிலை பாடடை அதுவும் தான் எடுத்து கொள்ளும் மாத்திரையை போட்டு கொண்டு வீடுவிட்டு வெளியே சென்றுவிட்டாள் எவ்வளவு மனக்காயம் விரக்தி அடைந்து இருக்க வேண்டும்.......
ஏன் இப்படி செய்ய வைத்தீர்கள் இதுவரை நான் ஈஸ்ஸை வெறுத்ததே இல்லை ஆனால் இந்த எபியில் வெறுக்கிறேன்.....
அவள் மனக்காயம் எவ்வ்ளவு மனஅழுத்தம் இருந்திருக்கும் என்பது இப்போது புரிகிறது பயங்கர கடிக்கு அர்த்தம் .....தான் இறக்கும் வேண்டும் என்கிற அளவுக்கு அன்று கொண்டு சென்றானே மனது ஷேமா பீல் பண்ணியிருக்கும் ......
எவ்வளவோ பிரண்ட்ஸ் கூட சுத்தினபோதுகூட பாதுகாக்க பட்டாள் தாஸால் ஆனால் அன்று இவனை நம்பிவந்து....
போங்க MM நீங்க என்னவெனா சொல்லுங்கள் அவ்ளதானே இழுத்துவிட்டு கொண்டாள் அப்பிடி இப்படினு.......... நல்லவன் என்று நம்பிவந்து ஏமாந்த மனம்....... உலகத்தில் யாரு துணையும் தனக்கில்லை என்று மறுக்கிய நிலை......... உறவுகள் இருந்தும் உரிமையாய் கொள்ளமுடியாத உறவாய் போனாளே அந்த இளம்குருத்து
//நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
உறவுகள் இருந்தும்........
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு சொந்தம் யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வித போட்டதாரு
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே//
அதுவும் அவளுக்கு என்ன நடந்தது என்று கூட அறியமுடியாத நிலையில் வீ டுவாசல் இல்லாமல் தனித்து உணர்ந்துவிட்டாள்ஆனால்... நல்லவர்களுக்கு கடவுள் துணை நிற்பார் அஸ்வின் வந்தான்
சுயநலமாய் மனம் இருந்தபோது வாழ்வை துலைத்தான்....... மனதனில் இருக்கும் மிருகம் மீட்டியது வாழ்வை
பொதுநலமாய் மனம் மாறிய போது மனிதனின் உள்கடவுள் வாழ்வை மீட்டெடுத்தது இனி ...அவன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா