E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று


வெளியே வந்த பின் இன்று

மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி


திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்


தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்


கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்


தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்

உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
 

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி சிஸ்..
தெரிந்தே இத்தனை மாத்திரை எடுத்துட்டு:mad:
அதுவும் இறக்க வேண்டும்னு...:mad:
கார்ல வெளிய வந்து.அதுவும்.பப்ல..
அஸ்வின் மட்டும் இல்லைனா....பயங்கரம்.
அஸ்வின் எப்படியாவது விஷ்வாகிட்ட வர்ஷினிய ஒப்படைக்கனும் என்று கெஞ்சுவது...மிகச் சிறந்த மனிதன்:)
அஸ்வினுக்கு ரசிகர் மன்றம் .வைக்கலாம்.
ஆனால் அதைவிட அவன்மேல் அதீத அன்பு வைக்கும் ஒரு பெண்....மனைவியா வந்தால்
போதும்...கட்டாயம் அவரும் ஐஸ்வர்யா மாதிரி வாழ்க்கையில் செட்டில் ஆகிறமாதிரி முடிங்க சிஸ்...:)(வேண்டுகோள்)
நன்றி...
 

Sundaramuma

Well-Known Member
அஸ்வின் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறான் .... இப்படி ஏதாவது நடந்து
இருக்கும் என்ற யூகம் சரியாகி விட்டது ....
ஆனால் புரியாத ஒன்றும் உண்டு.... வர்ஷினி drug overdose ....
பெரிய சண்டை வந்து மூணு நாள் ஆச்சு..... அப்புறம் ஹாஸ்டல் போகணும்னு பிடிவாதம் ...
ஈஸ்வர் விட மாட்டெண்ணு சண்டை ....சாக வேண்டும் என்று நினைப்பது ??? ....
ஐஸ்வர்யா விஷயம் அவளா தெரிந்து கொண்டதாலா ??? .....இல்லை இந்த சம்பவத்திற்கு
பிறகு ஈஸ்வர் சொல்லறானா ......
Interesting episode....
Thank you very much.Mallika :):):)
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அன்றே சகோதரன் ஆனான்..
துயர் தாங்காது
உயிர் போக்க
முயன்றதே பெரும்
இழப்பிற்கு வழியாகி இருக்கும்
அதை தடுத்தே
உயிர் காப்பான்
தோழன் ஆனான்
Arumai ..Fathima :):):)
 

Sundaramuma

Well-Known Member
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று


வெளியே வந்த பின் இன்று

மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி


திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்


தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்


கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்


தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்

உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
mului.jpgAwesome ...Meera
 

Adhirith

Well-Known Member
Malli எப்பவும் 3parts கொடுப்பாங்க...இப்ப எல்லோரும் 100 episode கேட்கவும் அதைsplit பண்ணி no of episodes increase பண்ணிட்டாங்க....ஹா ஹா ஹா ;)

ஹா. ஹா.
ஒரே கல்லில் இரு மாங்காய்....
செஞ்சுரி அவர்களுக்கு.....
சந்தோஷம் நமக்கு....
:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top