Lakshmi sivakumar
Well-Known Member
வர்ஷினியும் உணர்ந்து அவனுக்கு மிக நன்மை செய்து விட்டாள்.உண்மையான அண்ணன் முரளி பத்துவை விட Ashwin தான்.அஷ்வின் character really really excellent.
ஆமா பா..பேப்பரில் படத்தை போட்ட அவனே வேண்டாம் என்கிறான்...
அனுபவ முதிர்ச்சி
அனுதாப எழுச்சி. .
Nice epi ashwin nice character... naanum nenachen roadla pora ponungala kaapathunathuku lifela ivlo idam kodukrangalaenu athum varshvaum eshaum serthu photos eduthu kutramum panirukan apdi irunthum avanuku life koduthrukanganu nenacha but ipdi oru twist irukumnu nenakala superb..... ashwinum atha oru thadava kuda sollikatala ila amazing character..... thank you mam....
Wow...simply superb Meeru.என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
நேசித்த பெண்ணிடம்
மன்னிப்பை யாசித்தே
உள்ளத்தில் கொண்ட
குற்ற உணர்வு நீங்கி
கனத்த மனம்
லேசாகி போனது....
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்