S
semao
Guest
அவனவன் கவலை அவனுக்குஐஸ்வர்யா கல்யாண வேலை பார்க்காம ஊர் சுத்த போய்ட்டாங்களாம்...
என்னா அக்கறை...
என்ன பண்ண
அவனவன் கவலை அவனுக்குஐஸ்வர்யா கல்யாண வேலை பார்க்காம ஊர் சுத்த போய்ட்டாங்களாம்...
என்னா அக்கறை...
'காதல் வல்லூறுகள்', கச்சிதமான உவமை பூவிழிHi friend MM,
ஹா ஹா சூப்பர் MM
கடியானாலும் சரி பிடியானாலும் சரி அவளுக்கு மட்டுமே முதல் உரிமை வேண்டும் அதையும் புரிந்த ஈஸ் வாவ்
சஞ்சய் பாவம் 2 காதல் வல்லூறுகளுக்கு இடையில் மாட்டி கொண்டான்
ரூபாவின் நெகிழ்வும் அதை கையாளும் ஈஸ் வேடிக்கை பார்க்கும் ஜெகனும் பிள்ளைகளும் சில நேரம் சில விஷயங்களில் நெகிழ்வுகூட ஒரு துன்பம் நெகிழ வேண்டியுள்ளதை நினைத்து அதை பார்ப்பதை கேட்பதை
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்தஐஸ் வர்ஷி கட்டாயம் பேசனுமா சிஸ்?????
இன்னைக்கு, 'இருவர்' ஸ்பெஷலா ஜோகண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்...........
கட்டாயம் அவங்க ஒருத்தரை ஒருத்தர் மறக்க யுகங்கள் ஆகும்உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல
அழகினை வார்த்தையில் வடிக்கும்அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு
அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு
சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு
ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு