kayalmuthu
Well-Known Member
Correct words
rani ammaஇரண்டு பெண்களுக்கு
மனக்காயம் ஏற்பட தான் காரணம் ஆகிவிட்டோம்
என்று ,ஈஷ்வர் தன்வலி உணர்ந்து வருந்துமிடம்...
அந்த தவறுகள் எல்லோருக்கும் தெரியும் நிலை
ஏற்பட்டால்,தற்கொலை செய்து கொள்ளும்
நிலைக்கு சென்றிருப்பேன் என று சொல்வதும்...
தான் தவறு செய்தேன் என்று ஒப்புக் கொடுப்பது
ஈஷ் மாதிரி தன்மானம் உடையவர்களுக்கு
மிகவும் கடினமான செயல்...
அந்த கடின செய்கை செய்வதன் மூலம்,அவன் தன்னை
உயர்த்திக் கொள்கிறான்..
மல்லி,உங்க ஹீரோவுக்கு உரிய நியாயம் வழங்கிட்டிங்க..