E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

kayalmuthu

Well-Known Member
Correct words
இரண்டு பெண்களுக்கு
மனக்காயம் ஏற்பட தான் காரணம் ஆகிவிட்டோம்
என்று ,ஈஷ்வர் தன்வலி உணர்ந்து வருந்துமிடம்...
அந்த தவறுகள் எல்லோருக்கும் தெரியும் நிலை
ஏற்பட்டால்,தற்கொலை செய்து கொள்ளும்
நிலைக்கு சென்றிருப்பேன் என று சொல்வதும்...
தான் தவறு செய்தேன் என்று ஒப்புக் கொடுப்பது
ஈஷ் மாதிரி தன்மானம் உடையவர்களுக்கு
மிகவும் கடினமான செயல்...
அந்த கடின செய்கை செய்வதன் மூலம்,அவன் தன்னை
உயர்த்திக் கொள்கிறான்..

மல்லி,உங்க ஹீரோவுக்கு உரிய நியாயம் வழங்கிட்டிங்க..
rani amma
 

Joher

Well-Known Member
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்
 

Joher

Well-Known Member
கண்களா ஹ்ம்ம் .... மின்னலா ஹ்ம்ம் ....
கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா

ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோ ...
ர்ோஜா தேகத்தில் தாழம்பூ வாசங்கள்
நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தின் சூடான தேனுக்கு
நான் ஏங்கி நின்றேனடி
தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும் முத்துக்கள் என்றாக
நான் கோர்ப்பேன் முத்து மணி
உன்னை தாயாக்கி தாலாட்டுவேன் கண்மணி....

ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில்
மூச்சுக்கு திண்டாடினேன்
வீழ்கின்ற நேரத்தில் தீ பற்றி கொள்கின்ற
விண்மீனைப் போல் ஆகினேன்
காமன்தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள்
எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம் போல்
நாள் தோறும் நான் ஏங்கினேன்
இது எப்போதும் தீராத தாகம் -
 

Joher

Well-Known Member
பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆகிவிட்டேன்
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு நியூஸ் சேசனலில் இதே மாதிரி ஒரு புரோகிராம் வரும்....தலைவரா ஒருத்தர் மைக் பிடிச்சு பேசுவாரு...
என்ன பேசுறார் யாரை யேசுறார் கண்டுபிடிக்கவே கடினமா இருக்கும்....ஆனால் அவரோட ஸ்லாங் ரொம்ப நல்லா இருக்கும்..
கிட்சன் கேபினட் அந்த நிகழ்ச்சி பெயர்....
அதுல அந்த அரசியல்வாதி பார்ட் தனியா யூடூப்ல வரும்....நீங்க பார்ப்பீங்களா புரோ...
இல்லை சகோதரி,tv கொஞ்சம் கம்மிதான் சகோதரி. நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
இதனால இந்த பதிவுல சொல்றது என்னனா!!!

1 வெரச்சுகிட்டும் மொரச்சிகிட்டும் இருந்தா லவ் பீல் வராது..
பக்கத்துல இருந்தாதான் லவ் டைலாக் கூட அருவி மாறி கொட்டும்...

2 கெத்தா இருந்தா ரசிப்பா..
ஆனா அதே கெத்த பொண்டாட்டிட்ட காட்டுனா ரிப்பீட்டு...

3 நீ பேசலனா, எங்கையும் போக பிடிக்கல..
பேச பிடிக்கல....

இதுக்கு பேரு தான் லவ்வாம்..
ஹா ஹா ஹா
அடடே,
சூப்பர் லவ்வா இருக்கே, பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்....

Thamarai..
Movie song
அருமையான பாடல், பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Special song to Esh Varsh


நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்
தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே
முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கேறியும்
ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை
தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னன்ன சுகமய்யா தப்பாமல் தப்பை நீ செய்வாயா

ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே
மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா
குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே
கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா
கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்
இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்
கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே
என்னை நீ ஆடாமல் செய்யாதே

So happy today....
அருமையான பாடல், Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
விழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...

விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..

உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....
அருமை, வெகு அருமை, பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top