E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஊரைச் சுற்றி வலம் வந்தாலும்
உன்னிடமே உறையும் என் மனத்தேர்...
உன்னை தவிர்த்த உலகை
காண விழைகிறேன்
நீ இல்லாதுலகு எனக்கேது....
உன் கண்களில் கனவுகள்
வளர்த்தேன்
கானலாய் கரைந்தனவோ....
என்னுல் உன்னை நிரப்பி விடு
மனமேங்கும் நீ தந்த ரணம் காந்துகிறது..
என்னுடன் போராடி
உன்னிடம் சரண் புகுந்தேன்
உன் இதயக்கூட்டில் போதிந்து
கொள் உயிர் சுவாசம்
பெற்று நான்
பிழைக்க.......
அருமை, வெகு அருமை, கோமதி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்
எனக்கு மிகவும் பிடித்த, அருமையான பாடல், Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கண்களா ஹ்ம்ம் .... மின்னலா ஹ்ம்ம் ....
கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா

ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோ ...
ர்ோஜா தேகத்தில் தாழம்பூ வாசங்கள்
நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தின் சூடான தேனுக்கு
நான் ஏங்கி நின்றேனடி
தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும் முத்துக்கள் என்றாக
நான் கோர்ப்பேன் முத்து மணி
உன்னை தாயாக்கி தாலாட்டுவேன் கண்மணி....

ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில்
மூச்சுக்கு திண்டாடினேன்
வீழ்கின்ற நேரத்தில் தீ பற்றி கொள்கின்ற
விண்மீனைப் போல் ஆகினேன்
காமன்தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள்
எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம் போல்
நாள் தோறும் நான் ஏங்கினேன்
இது எப்போதும் தீராத தாகம் -
அழகான பாடல், Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆகிவிட்டேன்
அருமை, வெகு அருமை, Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
எனக்கும்..... சிரித்தப்படியே படித்தேன்..
வர்ஷூ பிடிக்கல ..பிடிக்கலன்னு ...எவ்வளவு பிடிச்சிருக்கு பாரு..
முழு சரண்டர்....
சண்டை எல்லாம் சும்மா தான் ...என்று சொல்றாள் ..
இங்கே அதை நம்பி பொங்கியவங்களுக்கு வர்ஷூ கொடுத்த பல்ப் ...:p
நல்லா கொடுக்கிறாய்ங்கே....புருசனும், பொண்டாட்டியும்...:p
:D:D:D
Purusanukku tension ...... Namakku bayangara tension....
and kaduppu....
 

Sundaramuma

Well-Known Member
[Q:DUOTE="ThangaMalar, post: 81780, member: 2856"]ஆமா பா..
டைவர்ஸ்ஸூம் சும்மாவாம்..
போறேன் சொன்னதும் சும்மாவாம்..
நான் அப்படியே ஷாக்காயிட்டேன்...
இனிய அதிர்ச்சி...உமா சொல்லிட்டே இருந்தாங்களே ...அதில் பல்ப் இருக்கும்னு...சரியாப் போச்சே...[/QUOTE]
Heheeeeee...... Namakku theriyadha namma babyya .......:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
அடிப்பாவி. ..பயமுறுத்த தான் டைவர்ஸ். .அவனை மட்டுமா!எங்களையுமில்ல பயமுறுத்திடே...
இனிமே பயபுள்ள ஜென்மத்திற்க்கும் டென்ஷன் ஆவான். .ஹ்ம்ம். ..

ஐஸ் மனதால் தீண்டியது..
மற்றும் வர்ஷ்க்கு உடலால் தீண்டியது..

எங்கே போய் கர்வத்தை தொலைப்பேன்...என
கர்வத்துடன் திரிந்து கொண்டு இருப்பவன்
மனைவி இடம் வலியுடன் குற்றத்தை ஒப்புக் கொள்வது..
தற்கொலை இல்லாமல் தைரியமற்ற ஆக்ஸிடெண்ட் செய்து இருப்பேன் என ஓப்புக்
கொள்வது...
நீ அழற என்னாலே அழ முடில...ஒப்புக் கொள்வது...
ஈஷ்ஷ்ஷ்ஷ்.....

போறமாதிரி இருந்தா என்னையும் கூட்டிடுப் போயிடு .
எங்கே போவேன்..
யாரையும் பிடிக்கல. .எங்கேயும் போகவும் பிடிக்கல. .
வர்ஷ்ஷ்ஷ்ஷ். ...
வர்ஷ் சரண்டர்னா ஈஸ் டபுள் சரண்டர்...

SJM ..எல்லா அத்தியாத்திலேயே மிக சிறந்த அத்தியாயம் என்று அவார்டு வாங்குவது இது தான் மல்லி. ..
உங்களுக்கு கட்டிபிடி வைத்தியம் மல்லி. ..

என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்ல வைச்சா குழந்தை பெத்து தரியா..
தல ஜெயிச்சுட்டாரில்ல ...
சீக்கிரம் ப்ளூ ஹைஸ் பேபிக்கு ரெடி பண்ணுங்கப்பா. .
Yes...total surrender.....
Awesome ....Uma:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
நாவல் இப்படியே போன

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை


வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு


மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா


குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே


கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே


மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே


மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா
கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


படம்:- அறை எண் 3o5 கடவுள்
சூப்பர்ப், சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதே
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றதே
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம்
அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லையே

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லையே
எனக்கு மிகவும் பிடித்த, எங்க தலயும், தலயோட மனைவியும்,
சேர்ந்து பாடும் அழகான, அருமையான பாடல், தங்கமலர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top