banumathi jayaraman
Well-Known Member
அருமை, வெகு அருமை, கோமதி டியர்ஊரைச் சுற்றி வலம் வந்தாலும்
உன்னிடமே உறையும் என் மனத்தேர்...
உன்னை தவிர்த்த உலகை
காண விழைகிறேன்
நீ இல்லாதுலகு எனக்கேது....
உன் கண்களில் கனவுகள்
வளர்த்தேன்
கானலாய் கரைந்தனவோ....
என்னுல் உன்னை நிரப்பி விடு
மனமேங்கும் நீ தந்த ரணம் காந்துகிறது..
என்னுடன் போராடி
உன்னிடம் சரண் புகுந்தேன்
உன் இதயக்கூட்டில் போதிந்து
கொள் உயிர் சுவாசம்
பெற்று நான்
பிழைக்க.......