E8 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமாம் பொன்னுமா திருவாளர் போட்டு திட்டலாமா கேட்டாங்க ஹேமா....
மலர் மரியாதையா எப்படி திட்டறது கத்துக்கிட்டு வரேன் சொன்னாங்க....
கண்ணனை எப்படி வேணா திட்டற உரிமை சுந்தரிக்கு மட்டுமே:D
கி..கி...திட்டினாள் அப்பு ..என்ன
slapping.gif
 

shanthi

Well-Known Member
கண்ணன் வார்த்தைக்கு வார்த்தை உன் மகன் ஒன்னும் பண்ணமாட்டேனு சொல்றியே ,சுந்தரி பற்றி என்ன நினைத்தே ............அசோ சுந்தரி உன் தில்லை விடாதே ,நீ சாதிக்க பிறந்தவள் கலங்க கூடாது
 

Manimegalai

Well-Known Member
கி..கி...திட்டினாள் அப்பு ..என்ன
slapping.gif
ரொம்ப மரியாதை பார்ப்பார் போல.
அதுதான் அம்மா அப்படி அனைவர் முன்பு கேட்ட உடன் பிரிந்துவிட்டார்...
ஆனால் சுந்தரிகிட்ட மனது விட்டு பேசினால் தெரிந்து விடும்....சுந்தரிக்கு அவரை பிடிக்கும் என்பது....உறுதியா தெரியுது....இந்த எப்பியில் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top