E8 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
மலர் ஹேமா எங்க இருக்கீங்க...:D
மரியாதையா திட்ட சொல்லி கண்ணனும் சொல்லிட்டாங்க....நான் கேட்டப்ப நீங்க ஒத்துக்கலை.....மல்லி சிஸ் அது வர மாதிரி எழுதீட்டாங்க.... நான் ரொம்ப ஹாப்பி:)
 

Sundaramuma

Well-Known Member
கண்ணன் அவ கிட்ட தன்மையா தான் நடத்துகிறான்.......
அபி குட்டி அப்பாகிட்ட சமர்த்தா இருக்கான்.......இது தான் ரத்த பாசமா.....
சுந்தரி அழுதப்போ அழுகை வந்துடுச்சு....... கொஞ்சம் கொஞ்சமா அவனை சுந்தரிக்கு தெரியுது......
அவளை அவன் எப்போ முழுவதும் புரிந்து கொல்வான்னு இருக்கு......

காட்சி அமைப்புகள் அழகு......
கதை ரொம்ப நல்ல வந்து இருக்கு ......
கொஞ்சம் மன நிறைவை கொடுத்த எபிசொட்......
Thank you very much.Mallika:):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..

தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..

பால் மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..
அழகு பாத்திமா..

அவன் தான் ஒட்டிக்குவான்னு சொன்னேனே...சமத்து
அப்பனப் போல் பிடிவாதம்...கி..கி...
 

Manimegalai

Well-Known Member
எட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..

தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..

பால் மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..
ரொம்ப சூப்பர்...எப்பியில் உள்ளதை அப்படியே
கொண்டுவர சூப்பர் பேபி.
தன்னையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாங்க கண்ணன் என்று சுந்தரிக்கு தெரியலை....
அதுதான் அழுகை..
அழகா இருக்கு அப்பா மகன் கொஞ்சல்.
 

Sundaramuma

Well-Known Member
எட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..

தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..

பால் மனம்மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..
சேதி சொல்லிட்டான்.....
Super ......:):):)
 

Sundaramuma

Well-Known Member
மலர் ஹேமா எங்க இருக்கீங்க...:D
மரியாதையா திட்ட சொல்லி கண்ணனும் சொல்லிட்டாங்க....நான் கேட்டப்ப நீங்க ஒத்துக்கலை.....மல்லி சிஸ் அது வர மாதிரி எழுதீட்டாங்க.... நான் ரொம்ப ஹாப்பி:)
:D:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மலர் ஹேமா எங்க இருக்கீங்க...:D
மரியாதையா திட்ட சொல்லி கண்ணனும் சொல்லிட்டாங்க....நான் கேட்டப்ப நீங்க ஒத்துக்கலை.....மல்லி சிஸ் அது வர மாதிரி எழுதீட்டாங்க.... நான் ரொம்ப ஹாப்பி:)
சுந்தரியே தனியாக தான் திட்டணும் என்று சொல்லிட்டான்..
அப்ப மற்றவங்களுக்கு ..சின்ன்ராசுக்கு விட்ட எச்சரிக்கை தான்..
excited-penguin-smiley-emoticon.gif
 

Sundaramuma

Well-Known Member
சூப்பர் பதிவு மல்லி..
அபியை தூக்கிட்டானா..
எனக்கு பிடிக்குது மல்லி..
வழக்கு பஞ்சாயத்து என மூன்றாவது ஆட்களை விடாதது...நல்லா இருந்தது.
தனியாக உலகை நோக்குபவளுக்கு தெரியாதா..
காலையே வந்து அவளை தேற்றினாயே..
அன்னியோன்யமாக நினைச்சதை சொல்ல ..வெயிட்டிங்

Me tooo........
 

Manimegalai

Well-Known Member
சுந்தரியே தனியாக தான் திட்டணும் என்று சொல்லிட்டான்..
அப்ப மற்றவங்களுக்கு ..சின்ன்ராசுக்கு விட்ட எச்சரிக்கை தான்..
excited-penguin-smiley-emoticon.gif
ஆமாம் பொன்னுமா திருவாளர் போட்டு திட்டலாமா கேட்டாங்க ஹேமா....
மலர் மரியாதையா எப்படி திட்டறது கத்துக்கிட்டு வரேன் சொன்னாங்க....
கண்ணனை எப்படி வேணா திட்டற உரிமை சுந்தரிக்கு மட்டுமே:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top