E8 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மல்லி..
அபியை தூக்கிட்டானா..
jumping-for-joy-smiley-emoticon.gif

கண்ணன் அப்பாக்கிட்ட சமத்தாக இருந்து கிட்டானே
எனக்கு நோ பல்ப் ...
smiley-with-parrot-emoticon.gif


எனக்கு பிடிக்குது மல்லி..
வழக்கு பஞ்சாயத்து என மூன்றாவது ஆட்களை விடாதது...நல்லா இருந்தது.
தனியாக உலகை நோக்குபவளுக்கு தெரியாதா..
காலையே வந்து அவளை தேற்றினாயே..
அன்னியோன்யமாக நினைச்சதை சொல்ல ..வெயிட்டிங்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
மிகவும் மகிழ்ச்சியான பதிவு...
குட்டி சமத்தா அப்பாகிட்ட போய்ட்டான்.
சுந்தரி குழந்தை தந்துட்டாங்க...:)
எனக்கு மிகவும் பிடித்தது...
நன்றி.
 

fathima.ar

Well-Known Member
எட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..

தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..

பால் மனம்மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top