S
semao
Guest
ஆனா அவன் உணர்வதற்குள் விபரீதங்கள் நேர்ந்ததே...
என்னடா பண்றது...
நீயே தானே சொன்னே..
அநியாயத்துக்கு இவ்வளவு நேர்மையா நீ இருந்திருக்க வேண்டியது இல்ல...
அவ மேல இருக்குற காதலுக்காக தான் சொன்னே...
ஆனா உன் காதலி புரிஞ்சிக்க வேணுமேபா...
இப்பவும் அவ வருத்தப்படுறாளேன்னு நீ வருத்தப்படுற பாரு.....
அங்க நிக்குது தல, உன் காதல்....
கவிதையைஅவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...
அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
பிரித்து பிரிச்சு பேசறீங்க
ஆனால் அது வும் கவிதை மாதிரி தோணுது
கவிதையை அழகாக விளக்குறீங்க
சூப்பர் மலரே சூப்பர்