S
semao
Guest
Super da superகாந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..
அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...
தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...
என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..
அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..