பிருந்தா நீ எந்த விதத்தில் புண்ணியம் செய்தாயோ இப்படியான நட்புக்கள் கிடைக்க.. அழகான அழுத்தமான வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமான அறிவுரைகளையும், உன் வாழ்க்கையை சீராக்கவென முயலும் தோழிகள் ... நிச்சயம் இதில் நீ அதிஷ்ட்ட சாலி தான்...
டேனி தான் சுதாவின் அண்ணா என்பது இப்பது மிக தெளிவாக தெரிந்துவிட்டது. அண்ணியாய் ராணி நிற்கும் போது அவளின் உயிரானவனின் தங்கையை தாங்கி நிற்க அவளுக்கும் மனோதிடத்தை இறைவன் நல்கட்டும்....
அசோக்கால் சுதாவை தவிர வேறு யாரிடமும் காதலை மட்டுமல்ல காமத்தையும் பகிர முடியாது என்பது பிருந்தாவிற்கு இன்னும் புரியவில்லையே...
டேனி தான் சுதாவின் அண்ணா என்பது இப்பது மிக தெளிவாக தெரிந்துவிட்டது. அண்ணியாய் ராணி நிற்கும் போது அவளின் உயிரானவனின் தங்கையை தாங்கி நிற்க அவளுக்கும் மனோதிடத்தை இறைவன் நல்கட்டும்....
அசோக்கால் சுதாவை தவிர வேறு யாரிடமும் காதலை மட்டுமல்ல காமத்தையும் பகிர முடியாது என்பது பிருந்தாவிற்கு இன்னும் புரியவில்லையே...