Divya suge
Well-Known Member
Ellarum deepavali kku bonus kudupanga....bt neenga ipo oru periya atom bomb ah patha vachirukinga shoba kka...athu Monday vedikuma Ila athuku adutha epi laya
டேனி சுதா அண்ணன் தானே ஆனா அது உடன்பிறப்பா இல்ல வேறையா அப்படினு தான் எனக்கு சந்தேகம்.....tharaniiiiiii... thirumbavum poi ozhunga padinga.
ugatta nan idha edhir paakala.
enodai story-ya line by line therija neenga epadi araiyum kuraiyuma padikalama?
கண்டிப்பா டேனி சுதா ஏதோ ஒரு உறவு முறை இருக்கு--- adha nan indha epilayae sollitaen... kavaneenga!!
So true about Bonda kozhi!என்ன சொல்றதுன்னே எனக்கு
தெரியலையே, ஷோபா டியர்
நெருப்பு சுடும்ன்னு தெரிஞ்சே
சரி அது என்னை சுடும் வரைக்கும்
நான் அந்த நெருப்பை கொஞ்சம்
தொட்டுக்கிறேன்னு பிருந்தா சொல்வது நியாயம்தானா?
படிச்ச முட்டாள்-ன்னு இவள்
நிரூபிக்கிறாள்
சுதாவும் அஷோக்கும் பேசுவதைக்
கேட்டும் சுதாவின் கண்ணில்
அஷோக்கின் மீதான காதலை
உணர்ந்தும் இவளை நெருங்கும்
பொழுது கூட சுதாவையே
நினைக்கும் கண்ணனை,
அஷோக் கண்ணனின் நெஞ்சில்
சிந்தையெல்லாம் சுதாதான்
நீக்கமற நிறைந்திருக்கிறாள்ன்னு
தெரிஞ்சே அவங்க இரண்டு பேர்
வாழ்வில் இவள் விளையாடுகிறாள்
பிருந்தாவின் நல்வாழ்வுக்காக
மட்டுமே ஜான்சியும் அருணாவும்
அவ்வளவு தூரம் சொல்லியும்
இவள் கேட்க மாட்டேங்கிறாளே
இதுவா உண்மையான காதல்?
இல்லையே
இதுக்கு வேற பேர் தோணுதே
மூன்று பேரின் வாழ்க்கையை தெரிந்தே பிருந்தா நாசம் பண்ணுகிறாள்
போதாதற்கு ஜீவாவின்
வாழ்க்கையும் சேர்ந்து கெட்டு
விட்டது
தவம் போல இருந்த தன்னுடைய
ஒன்பது வருடக் காதலை பிருந்தா
கொச்சைப்படுத்தி குழி தோண்டி
புதைத்து விட்டாள்
உண்மையான காதல் அடுத்தவரின்
நலனை மட்டுமே நினைக்கும்
ஆனால் இங்கே........?
பிருந்தா இவ்வளவு கேவலமான
சுயநலமானவளா-ன்னு எனக்கு
ஏற்கனவே ஒரு டவுட்டு இருந்தது
ஹ்ம்ம்........எப்படியோ இப்படி ஒரு
அப்டேட் கொடுத்து தீபாவளியின்
இனிமையைக் குறைத்து விட்டீர்கள்,
ஷோபா டியர்
Guna padathila solra mathiri bayam bayam, kandippa namma romba pavam than.ஒரே உணர்ச்சி போர்க்களமாக இருக்கிறது.சுதா பாவம், அசோக் பாவம், பிருந்தா பாவம், ஜீவா பாவம்.மொத்தத்தில எல்லோரும் பாவம்.நாங்களும் பாவம்.எங்களால நீங்களும் பாவம்.
Corectana justify ma...என்ன சொல்றதுன்னே எனக்கு
தெரியலையே, ஷோபா டியர்
நெருப்பு சுடும்ன்னு தெரிஞ்சே
சரி அது என்னை சுடும் வரைக்கும்
நான் அந்த நெருப்பை கொஞ்சம்
தொட்டுக்கிறேன்னு பிருந்தா சொல்வது நியாயம்தானா?
படிச்ச முட்டாள்-ன்னு இவள்
நிரூபிக்கிறாள்
சுதாவும் அஷோக்கும் பேசுவதைக்
கேட்டும் சுதாவின் கண்ணில்
அஷோக்கின் மீதான காதலை
உணர்ந்தும் இவளை நெருங்கும்
பொழுது கூட சுதாவையே
நினைக்கும் கண்ணனை,
அஷோக் கண்ணனின் நெஞ்சில்
சிந்தையெல்லாம் சுதாதான்
நீக்கமற நிறைந்திருக்கிறாள்ன்னு
தெரிஞ்சே அவங்க இரண்டு பேர்
வாழ்வில் இவள் விளையாடுகிறாள்
பிருந்தாவின் நல்வாழ்வுக்காக
மட்டுமே ஜான்சியும் அருணாவும்
அவ்வளவு தூரம் சொல்லியும்
இவள் கேட்க மாட்டேங்கிறாளே
இதுவா உண்மையான காதல்?
இல்லையே
இதுக்கு வேற பேர் தோணுதே
மூன்று பேரின் வாழ்க்கையை தெரிந்தே பிருந்தா நாசம் பண்ணுகிறாள்
போதாதற்கு ஜீவாவின்
வாழ்க்கையும் சேர்ந்து கெட்டு
விட்டது
தவம் போல இருந்த தன்னுடைய
ஒன்பது வருடக் காதலை பிருந்தா
கொச்சைப்படுத்தி குழி தோண்டி
புதைத்து விட்டாள்
உண்மையான காதல் அடுத்தவரின்
நலனை மட்டுமே நினைக்கும்
ஆனால் இங்கே........?
பிருந்தா இவ்வளவு கேவலமான
சுயநலமானவளா-ன்னு எனக்கு
ஏற்கனவே ஒரு டவுட்டு இருந்தது
ஹ்ம்ம்........எப்படியோ இப்படி ஒரு
அப்டேட் கொடுத்து தீபாவளியின்
இனிமையைக் குறைத்து விட்டீர்கள்,
ஷோபா டியர்