E56 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ் சுசீலா
சுசீலா ஒரு அருமையான அம்மா
அதானே
அப்பாவோட அந்த ஜீன்ஸ்
அஷோக்கை தப்பு செய்யத்
தூண்டினாலும் சுசீலாவின் வளர்ப்பு
அவனைத் தடுக்குது
சூப்பர் சுசீலாம்மா

எப்படியெப்படி, மிஸ்டர் கண்ணன்?
கல்யாணம் வரைக்கும் சுதாவைப்
பார்க்க மாட்டியா?
பிருந்தாவை திருமணம்
செஞ்சுக்குவியா
அதையும் பார்ப்போம்

தேவையில்லாமல் பிருந்தாவுக்கு
ஏன் பொய்யான நம்பிக்கையைக்
கொடுக்கிறாய், கண்ணன்

அவளுக்கே தெரியுது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்ன்னு
ஆனாலும் ஆசை கொண்ட மனம் பிருந்தாவுக்கு அடங்க மாட்டேங்குது

வலிக்குதா?
நல்லா வலிக்கட்டும், கண்ணா
நீ உயிர் பிழைத்து விட்டாய்ன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான் அங்கே
ஒருத்தி உயிர் பிழைத்திருக்கிறாள்
அதை மறந்து விடாதே, அஷோக்

சுதாவை அஷோக் விரும்பியதை
சுசீலாம்மா ஸ்மெல் பண்ணிட்டாங்க
ஆனால் இது போதாதே
கண்ணன் மீது சுதா கொண்ட
தூய்மையான காதலை யாரு
அஷோக்குக்கு உணர்த்துவாங்க?
பூனைக்கு யாரு மணி கட்டப் போறாங்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top