E49 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வலிக்க வலிக்க செயுற அறுவை சிக்கிசை மாதிரி இருக்கு.... ஆனா சிகிச்சை தேவையே.... என்ன பண்ண.... வலிக்கீது தான் ஆனாலும் வெளிய வர முடியல
:love::love::love::love::love::love: thanks pa
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஷோபா... வாட் ஏ எமோஷனல் எப்பி டியர்... ஹேட்ஸ் ஆஃப்...

ஒவ்வொரு வரியிலும் அவர்களின் வலியை எங்களின் வலியாய் உணர வைத்த எழுத்துக்கு என் வந்தனம் தோழி...

அசோக் உணராத விசயத்தை அவனின் ஜீவன் மட்டுமே உணர்ந்ததோ.. அவளை மீண்டும் மீட்டு விட்டே நானும் வருவேன் என்ற சபதத்தோடு சென்றிருக்கிறதே அவனை விட்டு தற்காலிகமாய்....

சுதா எனும் இரு எழுத்து அவனின் மொத்த வாழ்விற்கும் தேவையான ஜீவநாடி என்பதை உணராதவர்கள் செய்ய போகும் செயலின் வீரியம் இதை விட மோசமான தாக்கத்தை மட்டுமே அவனுள் விதைக்க போவதை அவர்களுக்கு யார் உரைப்பார்....

தாய்மையின் தவிப்பு... காதலின் தவிப்பு... நட்பின் தவிப்பு... பாசத்தின் தவிப்பு.... அது அத்தனைக்கும் தீர்வும் மருந்தும் சுதா மட்டுமே.... உணராத பலருக்கும் உணர்த்த போவது காலமா.. இவர்களின் காதலா...
beautiful words Riya... wow :love::love::love:
romba azaga solli irukeenga pa...
thx dear :love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப கனமான பதிவு ஷோபா dear:cry::cry:
அவர்களின் விதி வெளியே சென்ற அசோக் மீண்டும் வந்து சுதாவை பார்க்க வைத்தது. இனி....:):)
parthutu avan poiduvan ;)
thx dear :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
parthutu avan poiduvan ;)
thx dear :love::love:
அப்படியெல்லாம் சொல்லப்படாது:Dசுதா கண்ணு முழிச்சிட்டா என்ற நல்லா செய்தியோடு அடுத்த அத்தியாயத்தோடு சீக்கிரம் வரணும்.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top