E32 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானுமா ஐய்யோ அசதுறீங்க.. செம டயலாக்.. :love::love::love:நான் எங்கையாவது இத யூஸ் பண்ணிக்கவா ?:unsure:
கதையா சரியா புரிஞ்சு படிக்கரீங்கனு நல்லா தெரியுது... ;);)
தாராளமாக யூஸ் பண்ணிக்கோங்க
இதுல என்ன இருக்கு
என் கமெண்ட்ஸ் சொச்சத்தையும்
படிங்க, ஷோபா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
actual-la innaikku poeta epila Banu-maku poetta response kadhaiyoeda merge aagi irundhudhu.
since the epi was too long I had to delete everything.
ippo enna pannaradhu? :unsure::unsure:
paesaama yaar moolamaavadhu avatta sollidalaam.. நீங்க கேப்பிங்கனு தான் adhukku aal kooda ready பண்ணியாச்சு :)
எனக்காகவா?
என்னன்னு இந்த சின்ன கிட்னி
ஸாரி மூளைக்கு புரியலையே,
ஷோபா டியர்
எதுக்கும் சட்னி அரைச்சுட்டு
வந்து திருப்பியும் படிக்கிறேன்
 

banumathi jayaraman

Well-Known Member
நானும் கூட பூவே பூச்சூடவா
பத்மினி பாட்டி போலத்தான்
இந்த மீனாட்சி பாட்டியும்
கொஞ்சமே கொஞ்சம் நல்லவளா
இருப்பாள்-ன்னு நினைத்து
ஏமாந்துட்டேன், ஷோபா டியர்

சுதாவை அவளுடைய நிலையை
நினைத்தால் எனக்கு ரொம்பவே
கவலையாக இருக்குப்பா
பெற்றோரும் இல்லை
தகப்பனைப் போல ஆதரவு
காட்டிய மாமா அத்தை வீட்டிலும்
இருக்க முடியலை
இருக்க மாமன் மகன் விடவில்லை
சரி, அம்மாவைப் பெற்ற பாட்டி
வீட்டிலாவது இருக்கலாம்ன்னு
பார்த்தால் பெண்ணான பாட்டியே
பேத்தியைத் தப்பா நெனைச்சு
தேளாய் கொட்டுகிறாள்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நானும் கூட பூவே பூச்சூடவா
பத்மினி பாட்டி போலத்தான்
இந்த மீனாட்சி பாட்டியும்
கொஞ்சமே கொஞ்சம் நல்லவளா
இருப்பாள்-ன்னு நினைத்து
ஏமாந்துட்டேன், ஷோபா டியர்

சுதாவை அவளுடைய நிலையை
நினைத்தால் எனக்கு ரொம்பவே
கவலையாக இருக்குப்பா
பெற்றோரும் இல்லை
தகப்பனைப் போல ஆதரவு
காட்டிய மாமா அத்தை வீட்டிலும்
இருக்க முடியலை
இருக்க மாமன் மகன் விடவில்லை
சரி, அம்மாவைப் பெற்ற பாட்டி வீட்டிலாவது இருக்கலாம்ன்னு பார்த்தால் பெண்ணான பாட்டியே பேத்தியைத் தப்பா நெனைச்சு தேளாய் கொட்டுகிறாள்
:cry:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எனக்காகவா?
என்னன்னு இந்த சின்ன கிட்னி
ஸாரி மூளைக்கு புரியலையே,
ஷோபா டியர்
எதுக்கும் சட்னி அரைச்சுட்டு
வந்து திருப்பியும் படிக்கிறேன்
உங்களுக்கு வந்த அதே சந்தேகம் தான் நாச்சு சிஸ்-க்கும்..
i told her: I had this info in the episode.. but had to delete them all since the epi became too long.
avvalavu dhaan :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்ன ஒரு வில்லத்தனம்?
ஏதோ ஒரு வேண்டாத ஏழரையைக்
கூட்டி தேர் இழுத்து சுதாவை
தெருவில் நிறுத்தப் போறீங்கன்னு
நல்லாத் தெரிஞ்சு போச்சு
இவ்வளவு நாளாக வேற வேற
பிரச்சனைகள் இருந்தது

யாரோ ஒரு பொண்ணு அவளின்
பக்கத்து வீட்டு பையனை லவ்
பண்றதுல இதுவரை ஒரு
பிரச்சனையும் வரலை
Except மீனாட்சிக் கிழவியின்
அரைவேக்காட்டு புரிதல்
இப்போ புதுசா மாலினி-ன்னு
ஒருத்தியை இவங்க நடுவுல
கொண்டு வந்திருக்கீங்க
அவளோ கடைஞ்செடுத்த
வில்லி வேதாளமாக இருக்காள்
அவளாலே சுதாவுக்கு என்னன்ன
துன்பங்கள் வருமோன்னு கவலையாயிருக்கு

சுதா பாவம்ன்னு கொஞ்சம்
கவலைப்பட்டதற்காக என்னோட
பேரை கொலை பண்ணனுமா?
So சேடு, So சேடு, ஷோபா டியர்
:LOL::LOL::p:p:p konjam unarchchi vasa patutaen sis :)
பானுமா :) சரி தானே :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top