படிக்கர உங்களுக்கு கூட தோணிடிச்சு... ஆனா பாவம் அவளுக்கு ஏன் தொணல? நமக்கு ரெண்டு பேர் saideum தெரியும்.. ஆனா அவ பாக்கம் மட்டும் வச்சு யோசிச்சா.. கணக்கு சரியா தான் வருது.
சுதா அவ பக்கத்து வீட்டு பையன லவ் பண்றா. அவன் கண்ணபிரான் டெக்ஸ்டைஸ் ஓனர்.. அவன் குடும்பம் ,அம்மா வழி ஆட்கள் மட்டும் தான்.. அவங்க மும்பை. சோ அவள பொருத்தவரை அவளுக்கு தான் கண்ணன் பத்தி எல்லாம் தெரியுமே. இதுக்கு மேல அவன பத்தி தெரிய என்ன இருக்கு?
அப்பரம் அவ வேலை செய்யார முதாளி யாரா இருந்தா அவளுக்கு என்ன? அவன் பேரு ஊரெல்லாம் அவளுக்கு எதுக்குனு நினைக்கலாம் இல்ல? அவளுக்கு தான் முதலையே அந்த ஆள பிடிக்கலியே.. அவன பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறா? தெரிஞ்ச வரைக்குமே சகிக்கல!
அஷோக் பக்கம் வச்சு பார்த்தா அவன் முதல்ல அவட்ட சொல்லலை.. அவளே பார்ப்பாளே நினைச்சான். ஆனா அவன் அவட்ட மறைக்கலியே.. கதை படி பார்த்தா.. அவன் அவள பாக்கர நேரம் ரொம்ப கம்மி.. இருக்க நேரத்துல கண்டிப்பா வேலைய பத்தி பேச மாட்டாங்க.. சோ அங்கையும் லாஜிக் இடிக்கல.
ஆஃபீஸ்-ல இன்னைக்கு நடந்த ரகளைய ரெண்டு தரம் யோசிச்சு பார்த்தா ஏதாவது சந்தேகம் வரலாம்.. அவன்ட்ட கேட்டா விஷயம் தெரிஞ்சிடும்
நீங்களே கேட்ட பிறகும் அவளுக்கு விஷயம் தெரியாமா இருந்தா நல்லா இருக்காதில்ல.. சோ.. யாரையாவது விட்டு சொல்லிடுவோம்
சரி தானே பனுமா?