ThangaMalar
Well-Known Member
வசந்த்தின் அப்பா வில்லனாக வருகிறாரா...
சந்தோஷமா இருக்கும் போது ஒரு எதிர்பாரா திருப்பம்...
சந்தோஷமா இருக்கும் போது ஒரு எதிர்பாரா திருப்பம்...
கடைல no chance Uma..ஆனாலும் ஹீரோக்கு ரொம்ப பொறுமை ... புரிதல் .....
எந்த கடைல கிடைப்பார் ????
தங்கள்தங்க தாலியிட்டு
உறவாக்கி கொண்டு...
தங்க மகளை
தனதாக்கி கொண்ட
தங்க மகன்..
ஆம்...பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்
மைத்தி... அதெல்லாம் நாம சொல்ல முடியாது...இனிமையான பதிவு பொன்னும்மா.
உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் வீட்டில் கல்யாணம் வைச்சுகிட்டு இட்லி, இடியாப்பம் அதற்கு வெஞ்சினம்னு செஞ்சுகிட்டு இருப்காங்களா
இந்த மலர் எங்க இன்னும் காணோம்
ஆம் ..எனக்கு பிடித்த கதாநாயகர்கள் உண்டு..கடைல no chance Uma..
தட்டி தட்டி செஞ்சிருக்காங்க....
ஆதர்ச நாயகன்...
அதான் நீங்க வைக்கிறீங்களே...பொங்கல் ..என்னை போதாதா ..மைத்தி... அதெல்லாம் நாம சொல்ல முடியாது...
சொன்னா பெரிய லிஸ்ட் நீளும்...
ஆனா இவங்க ரெசிபிய ரசிக்கறவங்க நம்ம அடிக்க வந்துடுவாங்க...
கோவில்ல போய் சர்க்கரை பொங்கல் வைக்காமல் விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க...
தங்கள்
தமிழுக்கு
தங்கமலரின்
தலை வணக்கம்...
நன்றிடா ஹேமா ...Episode starting Meera அழைப்பு கவிதை மிக மிக அருமை.
தெளிவான சிந்தனையோடு இதமாக அமைந்த கதை.
Credit goes to pons.
எளிதாக என்றாலும் நிறைவாக நடந்த திருமணம்.
Very very nice...