mila Writers Team Tamil Novel Writer Aug 22, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க வாசனின் வாசுகி 5
R RajiChele Well-Known Member Aug 22, 2020 #3 Ada ena mila akka ivanga break vitu break vitu sanda podranga!! Vasuki ipoyavathu unmaiya solirukalam!!! Nice ud akka!!
Ada ena mila akka ivanga break vitu break vitu sanda podranga!! Vasuki ipoyavathu unmaiya solirukalam!!! Nice ud akka!!
M MaryMadras Well-Known Member Aug 22, 2020 #4 அருமையான பதிவு மிலா.வாசன், சத்யாவோட குணம் தெரிஞ்சே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலே வாசுகியை அடிச்சிருக்க வேணாம். நித்யா போன் செஞ்சதுக்கு அப்புறம் வாசுகி ,சத்யாகிட்ட எதுவும் சொல்லலையான்னு யோசிச்சு என்ன செய்ய. ஒரே கேள்விய எத்தனை விதமா கேட்டாலும் கோபம் தான் வரும், இதெல்லாம் அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும் தம்பி. பேசாம இருக்காத,சாப்பிடாமல் இருக்காதன்னு சொன்னது சரி தான்.வாசன் சொன்னதை வாசுகி வேதவாக்க எடுக்த்தது, கோபமா இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிடுன்னு சொன்னதா. Last edited: Aug 22, 2020
அருமையான பதிவு மிலா.வாசன், சத்யாவோட குணம் தெரிஞ்சே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலே வாசுகியை அடிச்சிருக்க வேணாம். நித்யா போன் செஞ்சதுக்கு அப்புறம் வாசுகி ,சத்யாகிட்ட எதுவும் சொல்லலையான்னு யோசிச்சு என்ன செய்ய. ஒரே கேள்விய எத்தனை விதமா கேட்டாலும் கோபம் தான் வரும், இதெல்லாம் அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும் தம்பி. பேசாம இருக்காத,சாப்பிடாமல் இருக்காதன்னு சொன்னது சரி தான்.வாசன் சொன்னதை வாசுகி வேதவாக்க எடுக்த்தது, கோபமா இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிடுன்னு சொன்னதா.
S Saroja Well-Known Member Aug 22, 2020 #7 அருமையான பதிவு இன்னும் அதே கேள்வியை. கேட்டா மறுபடியும் சண்டை தான் சத்யா பத்த வச்சது கங்க கனிஞ்சுட்டு இருக்கு ஊதி ஊதி பெரிசு ஆகாம இருக்கனும்
அருமையான பதிவு இன்னும் அதே கேள்வியை. கேட்டா மறுபடியும் சண்டை தான் சத்யா பத்த வச்சது கங்க கனிஞ்சுட்டு இருக்கு ஊதி ஊதி பெரிசு ஆகாம இருக்கனும்
SINDHU NARAYANAN Well-Known Member Aug 22, 2020 #9 Nice update டேய் வாசா, ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேப்ப... நீ எப்படி கேட்டாலும் பதில் ஒண்ணு தான்.. போ.. போய்.. தூங்குற வேலையை பாரு... Last edited: Aug 22, 2020
Nice update டேய் வாசா, ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேப்ப... நீ எப்படி கேட்டாலும் பதில் ஒண்ணு தான்.. போ.. போய்.. தூங்குற வேலையை பாரு...
Gomathianand Well-Known Member Aug 22, 2020 #10 Samathaanam pannina vaasan marupadiyum nambikkai illatha maathiri kelvi ketta ippadi than pathil solluva
Samathaanam pannina vaasan marupadiyum nambikkai illatha maathiri kelvi ketta ippadi than pathil solluva