வாசனின் வாசுகி 5

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன், சத்யாவோட குணம் தெரிஞ்சே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலே வாசுகியை அடிச்சிருக்க வேணாம்:(:(:(.

நித்யா போன் செஞ்சதுக்கு அப்புறம் வாசுகி ,சத்யாகிட்ட எதுவும் சொல்லலையான்னு யோசிச்சு என்ன செய்ய:unsure::unsure:.

ஒரே கேள்விய எத்தனை விதமா கேட்டாலும் கோபம் தான் வரும்:mad::mad:, இதெல்லாம் அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும் தம்பி:oops::oops:.

பேசாம இருக்காத,சாப்பிடாமல் இருக்காதன்னு சொன்னது சரி தான்.வாசன் சொன்னதை வாசுகி வேதவாக்க எடுக்த்தது, கோபமா இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிடுன்னு
சொன்னதா:p:p:p;).
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இன்னும் அதே கேள்வியை. கேட்டா
மறுபடியும் சண்டை தான்
சத்யா பத்த வச்சது கங்க கனிஞ்சுட்டு இருக்கு ஊதி ஊதி பெரிசு ஆகாம
இருக்கனும்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் வாசா, ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேப்ப...:mad::mad: நீ எப்படி கேட்டாலும் பதில் ஒண்ணு தான்.. போ.. போய்.. தூங்குற வேலையை பாரு...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top