என்னது...கார்த்திக்,நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா
.அப்போ அம்மு யாரோட குழந்தை
.கார்த்திக்கை திருமணம் செய்ய வீட்டை விட்டு வந்த நிலா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்
.கௌதம் மனைவி,அம்மு அம்மாவாக இருக்க காரணம் என்ன...
அடப்பாவி...நிலா இல்லைனா செத்து போயிடுவேன்னு சொல்லி நிலாவை சம்மதிக்க வைக்க
,
கௌதம் பெண்களை,காதலை பற்றி பேசுவதை கேட்டு வீம்புக்காக கார்த்திக்கின் காதலுக்கு சம்மதம் சொல்லிருக்கா
.அடேய்...இதுக்கு பேர் காதலா
.
சின்ன வயசுலேயே நிலா,சுதாகரன் திருமணத்தை பற்றி பேசியிருப்பது நிலாவுக்கு தெரியாதா
.
நட்புக்காக உயிரை கொடுக்கும் கௌதம்,கார்த்திக்கின் பேச்சை கேட்டு கதிர் நிலையை நினைக்க, மறந்துட்டான்
.
கார்த்திக்,நிலாவை மிரட்டி காதலுக்கு சம்மதம் வாங்கியது போல,கௌதமை நிர்பந்தப்படுத்தி நிலாவை அழைத்து வரச் செய்ததும் என கார்த்திக் நடந்து கொள்ளும் முறை சரியில்லை
.
கௌதம் பெண்களின் மேல் கொண்ட தவறான எண்ணத்தை மாற்றவேண்டும் என கௌதம் பற்றியே நினைத்து கொண்டிருந்த நிலா அது காதல் என புரிந்து கொள்ளும் போது காலம் கடந்து விட்டது....