மையல் தெளிந்த நிலவு 11

Advertisement

MaryMadras

Well-Known Member
என்னது...கார்த்திக்,நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாo_Oo_Oo_O.அப்போ அம்மு யாரோட குழந்தை:unsure::unsure::unsure:.கார்த்திக்கை திருமணம் செய்ய வீட்டை விட்டு வந்த நிலா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்:rolleyes::rolleyes:.கௌதம் மனைவி,அம்மு அம்மாவாக இருக்க காரணம் என்ன...

அடப்பாவி...நிலா இல்லைனா செத்து போயிடுவேன்னு சொல்லி நிலாவை சம்மதிக்க வைக்க:sneaky::sneaky:,
கௌதம் பெண்களை,காதலை பற்றி பேசுவதை கேட்டு வீம்புக்காக கார்த்திக்கின் காதலுக்கு சம்மதம் சொல்லிருக்கா:eek::eek:.அடேய்...இதுக்கு பேர் காதலா:sick::sick::sick:.

சின்ன வயசுலேயே நிலா,சுதாகரன் திருமணத்தை பற்றி பேசியிருப்பது நிலாவுக்கு தெரியாதா:cautious::cautious:.
நட்புக்காக உயிரை கொடுக்கும் கௌதம்,கார்த்திக்கின் பேச்சை கேட்டு கதிர் நிலையை நினைக்க, மறந்துட்டான்:confused::confused:.

கார்த்திக்,நிலாவை மிரட்டி காதலுக்கு சம்மதம் வாங்கியது போல,கௌதமை நிர்பந்தப்படுத்தி நிலாவை அழைத்து வரச் செய்ததும் என கார்த்திக் நடந்து கொள்ளும் முறை சரியில்லை:mad::mad:.
கௌதம் பெண்களின் மேல் கொண்ட தவறான எண்ணத்தை மாற்றவேண்டும் என கௌதம் பற்றியே நினைத்து கொண்டிருந்த நிலா அது காதல் என புரிந்து கொள்ளும் போது காலம் கடந்து விட்டது....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்


ஹா ஹா ஹா
கார்த்திக்கின் காதலுக்கும் கௌதம்தான் சாட்சி
அவன் காதலித்த பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும் கௌதம்தானா?
ஆனால் கல்யாணம் யாருக்கு யாருடன்...?

கார்த்திக் நிலாவை லவ் செஞ்ச பிளாஷ்பேக் வந்து விட்டதா?
கௌதம் மேலே இருக்கும் கோபத்தில் வெட்டி ஈகோவால் நிலா கார்த்திக்கை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டாளா?

அது சரி
இப்போ கார்த்திக் எங்கே?
ஜெயிலில் காசின்னு ஏன் பொய் சொல்லியிருக்கிறான்?

"வாசல் வந்த தேவதையே.........." கவிதை வழக்கம் போல செம மாஸ்தான் லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top