சூப்பர் பதிவு பிரியா அக்கா.அடேய் கிறுக்கு கிஷோர் அரைலுசு உன் பொண்டாட்டி துப்பாக்கியே தலையில வச்சு நிறுத்தும சுட்டு தள்ளியிருக்கனும் ராஸ்கள்.ஶ்ரீ குட்டி கவலைபடத நம்ம சூர்யா கோவம் படறது நியந்தானமா அவன் கோபம் குறைஞ்சுதும் உன் கிட்ட பழைய சூர்யாவா நடப்பான் அப்படி இல்லையா நம்ம பிரியா அக்காகிட்ட சொல்லி சூர்யா கிட்ட பேச சொல்றோம். அருமையான பதிவு பிரியா அக்கா