மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா.அடேய் கிறுக்கு கிஷோர் அரைலுசு உன் பொண்டாட்டி துப்பாக்கியே தலையில வச்சு நிறுத்தும சுட்டு தள்ளியிருக்கனும் ராஸ்கள்.ஶ்ரீ குட்டி கவலைபடத நம்ம சூர்யா கோவம் படறது நியந்தானமா அவன் கோபம் குறைஞ்சுதும் உன் கிட்ட பழைய சூர்யாவா நடப்பான் அப்படி இல்லையா நம்ம பிரியா அக்காகிட்ட சொல்லி சூர்யா கிட்ட பேச சொல்றோம். அருமையான பதிவு பிரியா அக்கா
 

Nachu

Well-Known Member
Thanks dear.
Ungalukkum ganesh chathurthi wishes.
Surya eppadi hero madhiri correct ah entry aaguraan??!!tamil cinema parthu romba kettu poyittinga neenga:love::love:

Adey nallavane surya.....unnai andha pulla paavamaa parkkudhu....kiss kodukkalanalum parava illai....aarudhalaa naalu vaarthai pesalaina korainja poiduva??
 

Lav. S

Well-Known Member
அடப்பாவி கிஷோர் இன்னும் நாலு மிதி மிதிச்சு இருக்கனும்...
சூர்யா பொண்ணுங்க பாதுகாப்பு பற்றி சொல்லுவது ரொம்ப correct
முதலில் பிரச்சனையை நம்ம வீட்டில் சொல்ல வேண்டும்..
 
அழகான பதிவு பிரியா...

கிஷோர் மனைவி மாதிரி 4பேர் இருந்தா போதும், அடுத்தவன் பெண் டாட்டி என்ன எந்த பெண்ணையும் ஏரெடுத்து பாக்க மாட்டனுக பரதேசிங்க...:mad::mad:
ஸ்ரீ என்ன விரும்பி்விஷம் சாப்பிட்டா மாதிரி கோவபட்டு போரான் சூர்யா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top