மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அடங்கொன்னியா
ஊரிலிருப்பவர்களுக்கெல்லாம் பஞ்சபூதம் பஞ்ச் டையலாக் பேசி பஞ்ச்சிங் பண்ணினால் இந்த நண்டு பையன் பூதத்தை நண்டுப்பிடியா பிடிச்சு பஞ்ச் பேசுறானே
ஹா ஹா ஹா
அடேய் பார்த்திபன்
என்னடா பனிமலரிடம் இன்னும் உன் லவ்வை சொல்லாமல் இருக்கியேடா
அதுக்குள்ளே பிரியன் பார்த்தியை கண்டுபிடிச்சு பனிமலரைத் தேடி வந்துடுவான் போலிருக்கே
அன்னிக்கு என்ன நடந்தது?
ஏன் கல்யாணப் பெண் கோலத்தில் நூறு பவுன் நகையைப் போட்டுக் கொண்டு கல்யாணத்துக்கு ரெடியான மலர் பிரியனிடமிருந்து ஏன் தப்பித்து வந்தாள்?
என்ன காரணம்?