மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
சபாஷ் பார்த்திபன்
சிறுமியிடம் கயமைத்தனம் காட்டிய அந்த பொறுக்கிக்கு பார்த்திபன் கொடுத்தது சூப்பர் தண்டனை
வெளியே பொறுக்கித்தனம் பண்ணிட்டு வீட்டில் போட்ட நல்லவன் வேஷத்தை அவன் மனைவி மகனிடம் தோலுரித்து காட்டி விட்டான்
அவள் வீட்டினரையும் கூட்டிட்டு வந்து அந்த சிறுமிக்கும் பயமில்லாத ஒரு அரவணைப்பைக் கொடுத்துட்டான்
வேப்பமரம் பற்றிய விவரங்கள் அருமை ராசிதா டியர்
நம்பிக்கை பற்றி பனிமலரிடம் சொன்னவிதம் அருமை
பிரியனிடம் மாட்டிக் கொண்ட டிரைவர் என்ன சொல்லப் போறான்?
பார்த்திபனுடன் பனிமலர் போனதை சொல்லுவானோ?
ஆனால் பார்த்தியின் லாரியில் மலர் ஏறிப் போனது டிரைவருக்கு எப்படி தெரியும்?