மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அப்பாடா
பார்த்திபன் லாரி வாங்கிட்டான்னு சந்தோஷப்பட முடியாமல் லாரியை இன்னும் பார்த்திபன் வாங்கவில்லை
ஆனால் இனி வாங்குவதற்கு அண்ணன் சூரியவர்மன் தடை ஒண்ணும் சொல்ல மாட்டான்னு நினைக்கிறேன்
ஏனென்றால் அண்ணனின் வேலை மானம் இரண்டையும் தம்பி காப்பாற்றி விட்டானே
ஜமீன் குடும்பத்தின் பேரையும்தான்
ஆனாலும் பனிமலரின் நகையை வைச்சுன்னு தெரிஞ்சால் பார்த்திபன் ஒப்புக் கொள்வது கடினம்தான்
அதனாலதான் லாரி வாங்குவதை ஆத்தர் மேடம் நிறுத்தி வைச்சிருக்காங்களோ?
ஹா ஹா ஹா
இனிமேல் நானும் எஸ்பிரெஸ் தேதி பார்த்துட்டுத்தான் மருந்து சாப்பிடுவேன்
எஸ்பயரி தேதின்னு பார்க்க மாட்டேன்
ஸோ ஆம்பளை ஜெனிலியா பஞ்சபூதத்துக்கும் குறிஞ்சிக்கும் கல்யாணமா?
பலே பலே
ஜமாய்டா பூதம் ராஜா
பார்த்திபன் சூர்யா மாதிரி பூதத்தையும் இன்னொரு சகோதரனாகத்தான் பார்க்கிறான்
அதனால பூதத்தை நம்பிபிபிபிபிபிபி உங்க பெண்ணைக் கொடுங்க இராசய்யா