அருமையான பதிவு
இந்த அராஜகக்காரனை அருமைன்னு சொல்ல முடியாது.
எல்லாம் இவனோட இஷ்டம்.
இவன் என்ன நெனைக்கிறானோ அதைய தான் செயல்படுத்துவான்.
இவனைத் தவிர வேறு யாருக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
இவனைச் சொல்லி குத்தமில்லை. இவங்கப்பனைத் தான் வெளுக்கோனும்.
இப்ப மலர் வூட்ல பணம் இந்த அரைகுறையா சிந்திக்கிறவனாட்டம் இல்லாம இருக்கலாம். ஆனா அப்பவே மலர் தாத்தாவுக்கு இருந்த ஜமீன்தார் அங்கீகாரம் மக்கள் கஷ்டத்தைப் பாத்து தரனும்னு நெனைக்கிற மனசு இதுக்கெல்லாம் கிட்ட இவனோட குடும்பம் வரமுடியுமா?
சும்மாவா சொல்றாங்க பிறப்பளவே ஆகும் குணம்னு. அந்த ஜீன்ல வந்த மலருக்கும் செல்வத்துக்கும் நல்லது நெனைக்கிற மனசு இருந்துச்சு.
இவங்கப்பனோட ஜீன் தான் வேலை செய்யுது. பணத்தைப் பாத்ததும் மாறற புத்தி என்னவேணாலும் செய்யனுங்கிற எண்ணம். இதுக்காவே வெளுத்து கட்டனும்.
ஏம்மா அரசி உன்ற அவன்தான் உயிரு. மலரைப் பாத்தா எப்படி தெரியுது. ஏன் அரசி ஓரவஞ்சனை உனக்கு
இதுலை இந்த மிருணா அண்ணங்காரனையே மிஞ்சிருவா போல.
இரண்டும் ஒரு ரத்தந்தானே. சுயநலம்புடிச்சதுங்க. தன்னைப் பத்தி மட்டும் சிந்திக்குதுங்க.
அடுத்து அண்ணங்காரன் சொன்ன முடியலைங்கிற டயலாக்கை சொல்லி விஷ்ணுவ நட்டாத்துல வுடப்போறதுதான் நடக்கப்போகுது.
ஏம்மா விமலா உன்ற மனக்குமுறல் புரியுது. எப்ப பேச வேண்டிய டயலாக்கை காலம்போற கடைசில பேசி மலரை ஏன் இவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்னு நெனைக்க வச்சிடாதே.
இந்த அராஜகக்காரனை அருமைன்னு சொல்ல முடியாது.
எல்லாம் இவனோட இஷ்டம்.
இவன் என்ன நெனைக்கிறானோ அதைய தான் செயல்படுத்துவான்.
இவனைத் தவிர வேறு யாருக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
இவனைச் சொல்லி குத்தமில்லை. இவங்கப்பனைத் தான் வெளுக்கோனும்.
இப்ப மலர் வூட்ல பணம் இந்த அரைகுறையா சிந்திக்கிறவனாட்டம் இல்லாம இருக்கலாம். ஆனா அப்பவே மலர் தாத்தாவுக்கு இருந்த ஜமீன்தார் அங்கீகாரம் மக்கள் கஷ்டத்தைப் பாத்து தரனும்னு நெனைக்கிற மனசு இதுக்கெல்லாம் கிட்ட இவனோட குடும்பம் வரமுடியுமா?
சும்மாவா சொல்றாங்க பிறப்பளவே ஆகும் குணம்னு. அந்த ஜீன்ல வந்த மலருக்கும் செல்வத்துக்கும் நல்லது நெனைக்கிற மனசு இருந்துச்சு.
இவங்கப்பனோட ஜீன் தான் வேலை செய்யுது. பணத்தைப் பாத்ததும் மாறற புத்தி என்னவேணாலும் செய்யனுங்கிற எண்ணம். இதுக்காவே வெளுத்து கட்டனும்.
ஏம்மா அரசி உன்ற அவன்தான் உயிரு. மலரைப் பாத்தா எப்படி தெரியுது. ஏன் அரசி ஓரவஞ்சனை உனக்கு
இதுலை இந்த மிருணா அண்ணங்காரனையே மிஞ்சிருவா போல.
இரண்டும் ஒரு ரத்தந்தானே. சுயநலம்புடிச்சதுங்க. தன்னைப் பத்தி மட்டும் சிந்திக்குதுங்க.
அடுத்து அண்ணங்காரன் சொன்ன முடியலைங்கிற டயலாக்கை சொல்லி விஷ்ணுவ நட்டாத்துல வுடப்போறதுதான் நடக்கப்போகுது.
ஏம்மா விமலா உன்ற மனக்குமுறல் புரியுது. எப்ப பேச வேண்டிய டயலாக்கை காலம்போற கடைசில பேசி மலரை ஏன் இவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்னு நெனைக்க வச்சிடாதே.