என் விருப்பம் என் வேலை என் ஃபேஷன் என்பது எல்லாம் சரி.ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் ஓ.கே.எதிர்பாராமல் நடக்கும் நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.குழந்தையாக இருந்தால் அதுவும் ஒரு உயிர் தானே.வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு சமாளிக்க வேண்டும் மிரு.விஷ்ணு கோபம் நியாயமானது.
உன் அண்ணன் எடுத்த காரியத்தை சிறுபிசகுக்கூட இல்லாமல் செய்கிறான்.
மலரை தன் காதலை சரியாக உணர்த்தாதது மட்டுமே அவன் செய்த தவறு.தன் வாரிசுகளை அவன் நன்கு பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மலருக்கே உள்ளது.
விமலாவின் ஆதங்கம் சரியானது.
இரண்டாம் மனைவிகளின் மனநிலையை இது உணர்த்துகிறது.
செல்வம் தன் அன்பை சரியாக புரிய வைக்க வில்லை.
நல்ல அழுத்தமான பதிவு.