பேரன்பு பிரவாகம் -21

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒரு எபிசோடாவது நிம்மதியா படிக்க முடியுதா? மலர் கண்ணீரை பார்த்ததும் பிரவாவுக்கு கோவம் போயிருச்சு போல, அதே போல துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்குறதுலயும் பிராவா, தமன் மூலமா ஹெல்ப் பண்றானேன்னு கொஞ்சமா தான் சந்தோஷப் பட்டுகிட்டேன்.. அதுக்கும் ஆப்பு வச்சாச்சசு..:(:(

 
Last edited:

Novel-reader

Well-Known Member
ரொம்ப பரபரப்பான அப்டேட்.
விஷ்ணு -மிர்ணி வாழ்க்கை என்ன ஆகுமோ? இந்த பொண்ணோட பக்குவத்துல தான் எல்லாமே இருக்கு.

மலரை சமாதானம் செஞ்ச
பிரவாகனை நினைச்சு கொஞ்சம் நிம்மதியா இருந்துது

ஆனால் அடுத்த நிமிஷம் ஒரு குண்டு வெடிக்கப்போகுதுன்னு சொல்லி
"இவனெல்லாம் திருந்துற ஜென்மம் இல்லைன்னு", சொல்லாமல் சொல்லி எங்களை alert ஆக்கிட்டீங்க.
 

Janavi

Well-Known Member
❤️❤️
கீர்த்தி க்கு இருக்கும் தெளிவு மிரு கிட்ட இருக்கா தெரியல...

மலர் , பிரவா... ok சண்டை போட்டாலும் அன்போடு இருக்காங்க...:love::love::love:

அப்பிடின்னு நினைக்க கூட இல்லாம குண்டு இருக்குன்னு சொன்னா :unsure: :unsure: :sneaky: :sneaky: :(:(:(

Interesting update ❤️
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top