புதுமணம் : மறுமணம் 33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

இங்கே கௌரி லக்ஷ்மியே இன்னும் கௌரிசங்கரா மாறவில்லை
அதுக்குள்ளே சாந்தியின் பஞ்சாயத்தா?

இப்போ சாந்தி என்ன சொல்ல வருகிறாள்?
மூத்த தம்பி சிவசங்கர் நல்லவன் வல்லவன் இளையவன்தான் கெட்டவன்னு சொல்லுறாளா?
இல்லை தம்பி மனைவியிடம் வேற ஏதாவது ஆதாயம் தேடி வந்திருக்கிறாளா?

பர்த்டே பார்ட்டிக்கு நியூ ப்ரெண்ட் நீ வேண்டாம்ன்னு அதிதி சொல்லிட்டாள்
தீபாவுக்கு வேற என்ன பிரச்சினை?
இவ்வளவு நாளாய் தனியாக படுத்த பெண் இப்போ ஏன் அம்மாவைத் தேடுறாள்?

ஒருவேளை தீபா பெரிய பெண்ணாகப் போறாளோ?
அப்படின்னா சதாசிவம் பாடு கொஞ்சமில்லை ரொம்பவே கஷ்டம்தான்
இரண்டாம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிதான்

எங்கே நம்ம சூப்பர் டூப்பர் வில்லி ஜஜஜஜஜமுனாவை இன்னும் காணோம்?
எதுக்கு கிழவி அடக்கி வாசிக்கிறாள்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஒரு பிரச்சனை முடிஞ்சா... அடுத்த பிரச்சனை....:(:( எப்ப அலை ஓய்ந்து, எப்ப காலை நனைக்கிறது.... :unsure::unsure:

கதை முடியுற வரை உங்க குண்டலினி சக்தி நல்லா வேலை செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்... (y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top