மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
விடும்மா விடும்மா கௌரிலக்ஷ்மி
அராஜக ஜமுனாவின் பையனா இருந்தாலும் உன்ற வூட்டுக்காரர் கொஞ்சம் நல்லவருதானுங்கோ அம்மிணி
சாவித்திரியம்மா மனுஷி
அதனால அவங்களை கௌரிசங்கருக்கு பிடித்ததில் நோ ஆச்சரியம்
இங்கே நீ செப்பு நா செப்புன்னு இன்னமும் கணவன் மனைவிக்கிடையிலேயே இன்னும் ஒண்ணும் சரியான புரிதல் இல்லை
இரண்டாம் திருமணத்தில் இதெல்லாம் இருக்கிறதுதான்
இதில் ஆட்டக்காரி ஜமுனா இங்கே வந்து என்ன கோளாறு பண்ணப் போறாளோ?
போறாக்குறைக்கு பொன்னியம்மா வந்த மாதிரி விஜி வேற என்ன ஏழரையை இழுத்து விடுவாளோ?