மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
கௌரிலக்ஷ்மி சிவசங்கர் கல்யாணம் நடந்து விட்டதா?
பார்றா
இந்த கௌரிப் பொண்ணு என்னிடம் சொல்லவேயில்லை
இந்த சிவாவும்தானாச்சு
என்னைக் கூப்பிட்டு ஒருவேளை கல்யாண சாப்பாடு போட வேண்டாமோ?
வெரி பேடு வெரி பேடு
ஆனாலும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்போ இருக்கிற கடையை ஏறக் கட்டிட்டு புதுசா ஒரு கடையை சிவா ஓபன் பண்ணப் போறான்
அப்பனுக்கு கொடுக்கணும் தம்பிக்கு கொடுக்கணும் இந்த மாதிரி ஒரு நொச்சும் இருக்கக் கூடாது
அது முழுக்க முழுக்க சிவசங்கரின் கடையா மட்டுமே இருக்கணும்
அப்புறம் சிவாவோடு இருந்தாலும் சரி
அவன் தம்பியுடன் இருந்தாலும் சரி
ஜமுனாவும் அவள் வீட்டுக்காரரும் மருந்துக்கு வீட்டு செலவுக்கு பசங்களிடம் பணம் கொடுத்துடணும்
ஒரு பங்கு வாங்குறாங்கயில்லே அந்த காசுக்கு வேலை வேணுமில்லே