சிவாவின் தயக்கமும் தப்பில்லை, கெளரியின் கோபமும் தப்பில்லை.
கல்யாண பந்தம் தரும் உரிமை நாட் படத்தான் வரும். அதுவரை especially on financial issues - இது இருக்கத்தான் செய்யும்.
Lovely conversation rally between the two Kshipra
புதுமணம்:திருமணம் முடிஞ்சாச்சு...
இருமனம், இனி ஒரு மனமாக.. அக்கறையுடன் கூடிய கோபம், உரிமையான அன்பின் வெளிப்பாடு என்றுணர, குண்டலியை அடுத்த நிலைக்கு தூண்டப் போற காரணி யார்...? ஜமுனா அம்மாவா..?
மாலினியின் வரவிற்காக வெயிட்டீங்....