பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Seethavelu

Well-Known Member
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில்
விழுந்தது நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ........
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச
சாமிகிட்ட சொல்லிபுட்டேன்...
உன்ன நெஞ்சில் வைச்சிகிட்டேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ........
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில்
நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
 

Seethavelu

Well-Known Member
சாமிகிட்ட சொல்லிபுட்டேன்...
உன்ன நெஞ்சில் வைச்சிகிட்டேன்...
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது
 

Seethavelu

Well-Known Member
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில்
நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
 

banumathi jayaraman

Well-Known Member
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
துள்ளுவதோ இளமை தேடுவதோ
தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும்
புதுமை

மேல் ஆடை நீந்தும் பால் ஆடை
மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை
 

Seethavelu

Well-Known Member
துள்ளுவதோ இளமை தேடுவதோ
தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும்
புதுமை
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை
மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
 

banumathi jayaraman

Well-Known Member
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் இசை
இன்பத் தேனையும் வெல்லும்
 

Seethashanmugam

Active Member
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் இசை
இன்பத் தேனையும் வெல்லும்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top