Seethavelu
Well-Known Member
மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ........நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில்
விழுந்தது நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
சாமிகிட்ட சொல்லிபுட்டேன்...மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோயாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ........
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னதுசாமிகிட்ட சொல்லிபுட்டேன்...
உன்ன நெஞ்சில் வைச்சிகிட்டேன்...
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுதுஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில்
நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
துள்ளுவதோ இளமை தேடுவதோராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாதுதுள்ளுவதோ இளமை தேடுவதோ
தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும்
புதுமை
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை
மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை
துள்ளாத மனமும் துள்ளும்மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே.....துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் இசை
இன்பத் தேனையும் வெல்லும்