அருமையான எழுத்து.
கல்யாணமான பின்ன ஷைலஜா கூட குடும்பம் பண்ற ரமணன் தெளிவில்லாத வயசுல குடும்பத்தால் பயன்படுத்தப்பட்டு 18 வயது ஷைலஜா செஞ்ச தப்ப கேவலம்னு சொல்றதுதான் கேவலமான செயல். ஷைலஜா கேவலம்னா, ரமணனும் கேவலம்தான், ஆனா நம்ம ஊரு நியாயமே வேற.
பாவனாவுக்கு விஜயோட ஊசலாட்டம் தெளிவா புரியுது. விஜய் அவனால பாவனாவாய் கல்யாணம் செய்யமுடியும்னு உறுதியா தெரியறவரை அவளை சஞ்சலப்படுத்தாம தள்ளி இருப்பதுதான் பாவனாவுக்கு நல்லது.