vijiramesh
Active Member
விசாலம் சொல்வது சரிதானே ; விரதம் இருந்தால் வாக்கு, மனசு , உடம்பு , புத்தி, சிந்தனை, பார்வை, நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். சரி ..... கோவிலுக்கு போய் வேண்டுதல் முடித்து விட்டு வந்து குளிப்பார்களா என்ன ?