அடேய் லூசு கதிர் பூவோடு சேர்த்து ஸ்பீக்கர் செட்காரனையும் இந்த CD செட்டோடு வர சொல்லிருக்கலாம்..... அப்படியே போட்டேனா அலறும்...... ஊருக்கே தெரியும்...... மச்சானுக்கு போன் பண்ணும் நேரம் செலவு மிச்சம் ஆயிருக்கும்
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
சாயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
உண்ணவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா......
லூசு அவன் கிட்ட எதுக்கு சொல்லணும்??? மொபைல் off பண்ணினாலே போதும்......
அவளோட கேள்வியும் என்னனு தெரியும்...... பதிலும் அவன் தான் சொல்லணும்....... ஆனாலும் எதுவும் பண்ணமால் திரிவான்.....
உன்னை மாதிரி ஆளெல்லாம் வச்சு கிட்டு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது......
எப்போவோ கட்டுன தாலி........ அதுக்கு 3 மாசத்துக்கு முன்னே ஒரு விருந்து வச்சிக்கிட்டு கல்யாணமாகி 3 மாசமாகுதா உனக்கு???
அது ஆகி ஒரு மாமாங்கம் இருக்கும்...... மல்லிகை பூ ஒன்னு தான் உனக்கு கேடு...... போடா எப்போ பாரு அவளை டென்ஷன் பண்ணிக்கிட்டு......
உன்னையும் உங்கப்பா கூட்டிட்டே போயிருக்கலாம் ஊட்டிக்கு.....
இப்போ புதிரா??? பார்த்துடா நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள மல்லிகை பூ வாடிட போகுது
புதிரில் ஏதாவது எகனைக்கு மொகனை பண்ணினால் ஒரு உயிர் போனாலும் பரவாயில்லைனு அசோக்கை நேராவே வந்து வீட்டு பெல் அடிக்க வச்சிடுவோம்.......
சக்க்க்க்க்க்க்க்தீதீதீதீதீதீதீதீதீதீீதீ
ஏன்மா இந்த கொலைவெறி.....
கதிரை விட மோசம் நீங்க.....
இவ்ளோ நாளும் அவன் வச்சி செஞ்சான்..... இப்போ உங்க turn.......