மிகவும் அருமையான பதிவு மல்லி. ஷர்மிளா பேசறதை எல்லாம் பேசிட்டு ரொம்ப பேசிட்டோமோன்னு யோசிக்கறா.
ஷர்மிளாக்கு ,ரவிய புடிக்கலைனா பேசாம இருக்க வேண்டியது தானே,அவனை ஆர்வமா பார்க்கற பொண்ணுட்ட உன் டேஸ்ட் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு,அவன் எங்க கிட்ட வேலை செய்யறவன்னு கிண்டல் செய்யறாளே.
சும்மா இருந்தவனை சீண்டிவிட்டுட்டா, ஒன்னு என்னை கல்யாணம் செய்யனும் ,இல்லைனா வாழ்க்கை முழுக்க உனக்கு கல்யாணமே கிடையாதுன்னு நினைக்க வச்சுட்டா.ரவீந்தர்,ஷர்மிளாவை கல்யாணம் செய்ய இனி என்னென்ன திட்டம் போடுவானோ.