ஆத்தி..கதை ஆரம்பத்திலேயே டாப் கியர்ல போகுதே..ஷர்மி பேசினது நிச்சயம் தவறு தான்...அதுக்காக பெரிசா எதுவும் ப்ளான் பண்றானே...பதிலுக்கு நீயும் பேச வேண்டியது தான டா
அருமையான பதிவு, ஷர்மியின் உதாசீனம் ரவியை கோபம் கொள்ளவைத்து அவளை திருமண செய்யும் மன நிலமைக்கு தள்ளிவிட்டது, தனது வில்லன் வேளையை நல்லவன் என்ற பார்வையில் ஆரம்பித்துவிட்டான் தனது திட்டத்தை
ரவி யாரோடு வாழ்க்கையையும் கெடுத்து அவன் வாழவில்லையே அவன் வரையில் அவன் சரியாகத்தான் இருக்கிறான், இந்த காலத்தில் இப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.