நதியின் ஜதி ஒன்றே! 11

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்படித்தான் ராசாத்தி, அவனை அவாய்ட் பண்ணனும்... சின்ன வயசுல எத்தனை வாட்டி உன் மண்டையில கொட்டி இருப்பான்... இப்ப பலாப்பழத்தை தூக்கிட்டு வந்தா உடனே நாங்க உன் பின்னாடி வந்துருவோம்னு நினைப்பா? போடா போ, வேற வேலை ஏதாவது இருந்தா பாரு.... :cool::cool::cool::cool::cool:

images (3) (30).jpeg
 

sangeetha Chelvam

Well-Known Member
கல்யாண் , சேனாதிபதியெல்லாம் நல்லவங்களா மாறிட்டாங்க. ஒன்னும் தெரியாத தோழிக்கு உதவிய அஜய் எதிரியாகிட்டான். இதுல வருடம் பலவாகியும் கோவத்த விடாத ஜீவி..... அருமை
 

Mathykarthy

Well-Known Member
பலராம் :mad: காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணும் மருமகனும் நல்லவங்க ஆகிட்டாங்க.... பிடிக்காத சம்மந்தி கூட சமாதானம் ஆகிட்டாரு....
சம்மந்தி மூலமா அவர் சர்க்கிள்ல பெருமை வேற..... ஆனா அஜய் மட்டும் வேண்டாதவனா....

ஜீவி படிச்சு வேலைக்கும் போயிட்டா ஆனா அஜய் மேல கோபம் மட்டும் தீரலை.....
தப்பி ஓடப் பார்த்தவளை வழி மறிச்சுட்டான்... இப்போ என்ன பண்ணப் போறா....:D
 

Mrs.Gnanasekar

Well-Known Member
அவன் வேணாம்னு ஒதுங்கி போறேன்னு சொன்னாளா? அவன் ஒதுங்கி போனது தாங்காம தான் ஒதுங்கி போறா... அவனின் நதி அவள் தான்... அவளின் ஜதி அவன் தான்.... பலாப்பழம் வேணும் na ok... எடுத்துக்கோ babe
நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.
ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
 

Hema Guru

Well-Known Member
நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.
ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
அதனால் தான் அதை குடுக்க முடிவு பண்ணிட்டேன்... நம்ம ஹீரோவும் பலாப்பழம் மாதிரிதான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top