ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்.
அனைவரும் திக்கு தெரியாமல் ஒதுங்க குதிரை வீரன் குதிரையை ஓட்டிவரும் பாதையில் முன்னால் விழுந்திருந்தாள் ருத்ரமகாதேவி. அதிர்ச்சியில் அவள் நகறாமல் இருக்க அவனோ வேகம் குறையாமல் குதிரையை செலுத்தி லாவகமாக அவளை தொட்டுத் தூக்கி தன்னோடு குதிரையில் அமர்த்திக் கொண்டு குதிரையை செலுத்த தன்னுடைய பச்சை விழிகளால் அவனை மெய் மறந்து பாத்திருந்தாள்.
************
"உங்க அப்பா உயிரோடு இருக்குற வரைக்கும் என்ன எந்த குறையும் இல்லாம பாத்து கிட்டாரு. உனக்கொரு கல்யாணத்த பண்ணிட்டு அவர் கூடயே போய் சேர்ந்துடுவேன். வர மாப்புள்ளைங்க எல்லாரையும் குறை சொல்லி கிட்டே இருக்க" மூக்கை சிந்தியவாறே புடவை முந்தியால் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் செல்லும் வரை பாத்திருந்த ராஜவேலு "பாத்தியாம்மா? நா உயிரோட இருக்குற வர அவளை குறை இல்லாம பாத்து கிட்டேனாம். இருக்கிறவரை குறை சொல்லியே உசுர எடுத்தா. அவ செத்து என் கூட வர போறாளாம். ஜென்ம சனி விடாது னு ஜோசியர் சொன்னது உண்மையாக போகுதே!" ஆவியாய் அவள் முன் அமர்ந்திருந்த மதியின் தந்தை ராஜவேலு கிண்டலைத்தான்.
ஆம் எல்லாருக்கும் உதவனும் என்று மதியழகி கேட்ட வரம் அவளின் வாழ்க்கையையே மாற்றி இருந்தது. அவள் கண்களுக்கு ஆவிகளும் தென்பட ஆரம்பித்திருந்தது. முதலில் பயந்து அலறி, ருத்ரமகாதேவியை அழைத்தவள். இறந்து போனவர்களின் ஆத்மா உடன் பேச ஆரம்பித்த பின் அவர்களின் நியாயமற்ற, நேர்மையற்ற மரணத்தால் ஆவியானவர்களுக்கு உதவவும் செய்தாள்.
************************
மதியும் திரும்பிப் பார்க்க, அது ஒரு ஜீப் வண்டி முன்னாடி இருவர் அமர்ந்திருக்க, பின்னாடி ஒரு இளம் பெண். பெண்ணல்ல அது ஒரு ஆவி.... கண்ணாடியில் புகை மூட்டம் தோன்றி "உதவி" என்ற சொல் எழுதப்பட்டு மறைந்தது.
"அந்த வண்டிய பாலோ பண்ணு. எனக்கென்னமோ அந்த பொண்ண இவனுங்க ரேப் பண்ணி கொலை பண்ணி புதைக்க கொண்டு போய் கிட்டு இருக்காங்க னு தோணுது"
*****************
"வெல். ஐம் அக்ஷய் சாம்ராட். இது என் டைவர் தான். உன் புத்தி ரொம்ப கூர்ம" என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க
"போலீஸ் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாம ஒருமைல பேசுறான்" என்ற எண்ணம் மதியின் மனதில் உருவானது.
அனைவரும் திக்கு தெரியாமல் ஒதுங்க குதிரை வீரன் குதிரையை ஓட்டிவரும் பாதையில் முன்னால் விழுந்திருந்தாள் ருத்ரமகாதேவி. அதிர்ச்சியில் அவள் நகறாமல் இருக்க அவனோ வேகம் குறையாமல் குதிரையை செலுத்தி லாவகமாக அவளை தொட்டுத் தூக்கி தன்னோடு குதிரையில் அமர்த்திக் கொண்டு குதிரையை செலுத்த தன்னுடைய பச்சை விழிகளால் அவனை மெய் மறந்து பாத்திருந்தாள்.
************
"உங்க அப்பா உயிரோடு இருக்குற வரைக்கும் என்ன எந்த குறையும் இல்லாம பாத்து கிட்டாரு. உனக்கொரு கல்யாணத்த பண்ணிட்டு அவர் கூடயே போய் சேர்ந்துடுவேன். வர மாப்புள்ளைங்க எல்லாரையும் குறை சொல்லி கிட்டே இருக்க" மூக்கை சிந்தியவாறே புடவை முந்தியால் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் செல்லும் வரை பாத்திருந்த ராஜவேலு "பாத்தியாம்மா? நா உயிரோட இருக்குற வர அவளை குறை இல்லாம பாத்து கிட்டேனாம். இருக்கிறவரை குறை சொல்லியே உசுர எடுத்தா. அவ செத்து என் கூட வர போறாளாம். ஜென்ம சனி விடாது னு ஜோசியர் சொன்னது உண்மையாக போகுதே!" ஆவியாய் அவள் முன் அமர்ந்திருந்த மதியின் தந்தை ராஜவேலு கிண்டலைத்தான்.
ஆம் எல்லாருக்கும் உதவனும் என்று மதியழகி கேட்ட வரம் அவளின் வாழ்க்கையையே மாற்றி இருந்தது. அவள் கண்களுக்கு ஆவிகளும் தென்பட ஆரம்பித்திருந்தது. முதலில் பயந்து அலறி, ருத்ரமகாதேவியை அழைத்தவள். இறந்து போனவர்களின் ஆத்மா உடன் பேச ஆரம்பித்த பின் அவர்களின் நியாயமற்ற, நேர்மையற்ற மரணத்தால் ஆவியானவர்களுக்கு உதவவும் செய்தாள்.
************************
மதியும் திரும்பிப் பார்க்க, அது ஒரு ஜீப் வண்டி முன்னாடி இருவர் அமர்ந்திருக்க, பின்னாடி ஒரு இளம் பெண். பெண்ணல்ல அது ஒரு ஆவி.... கண்ணாடியில் புகை மூட்டம் தோன்றி "உதவி" என்ற சொல் எழுதப்பட்டு மறைந்தது.
"அந்த வண்டிய பாலோ பண்ணு. எனக்கென்னமோ அந்த பொண்ண இவனுங்க ரேப் பண்ணி கொலை பண்ணி புதைக்க கொண்டு போய் கிட்டு இருக்காங்க னு தோணுது"
*****************
"வெல். ஐம் அக்ஷய் சாம்ராட். இது என் டைவர் தான். உன் புத்தி ரொம்ப கூர்ம" என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க
"போலீஸ் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாம ஒருமைல பேசுறான்" என்ற எண்ணம் மதியின் மனதில் உருவானது.