அப்பப்ப போட்டு கொடுத்து அடி வாங்கி வைப்பாங்களே கார்த்திகா வீட்டுக்கு பக்கத்துல ஒரு புண்ணியவதி, ஏன் இப்ப அவங்க மஹா கிட்ட உண்மையை சொல்லலை- கார்த்திகா இவங்க சொல்லி தான் ஆட்டோவில் ஏறினான்னு.
ஆனாலும் மஹாலக்ஷ்மி இவ்வளவு நல்ல பொண்ணு மேல நம்பிக்கை வைக்காதது தன் வளர்ப்பை நம்பாத மாதிரி தானே. அவ கிட்ட ஒரு விளக்கமும் கேட்காமல் இப்படி நினைப்பது ரொம்ப தப்பு.
கேடுகெட்ட பையன் குடித்தனம் நடத்த பணம் வரைக்கும் குடுத்து உதவராங்க. ராணியும் இவங்களும் எவ்வளவு எதிர்ப்பதம்.
குமாரு, நல்லா தான்டா deal பண்ணுற. இது ஆரம்பம் அதுனால செல்லுது. போகப்போக பாரு உன்னோட terror-piece சாயம் எப்படி வெளுக்குதுன்னு.
இவன் குணம் புரிஞ்சுதுக்கு அப்புறமும் இவனை நல்லா சுத்தலில் விடணும் கார்த்திகா.
ஒரு doubt : பூச்சி யாரு மதன் யாரு?