பண்ணுன தப்புக்கு தண்டனை ஏத்துக்கிறேன் சொல்றானே பரவாயில்லை... மிரட்டியே காரியம் சாதிக்க நினைக்கிறான்....
மகா தனிக்குடித்தனம் வச்சது தான் சரி.... இல்லைனா ரெண்டும் ஒரு வேலையும் செய்யாம இஷ்டத்துக்கு இருப்பாங்க....
ரெண்டு ஜோடியும் தனிக் குடித்தனம் போயிட்டாங்க.... பார்ப்போம்....